India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அறந்தாங்கி அருகே ஆவனத்தங்கோட்டை அடுத்த வடக்கிகாட்டை சேர்ந்தவர் ஆறுமுகம்(52). இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று அவரது வீட்டில் மது போதையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது மனைவி அமுதா அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி அருகே ஆவனத்தங்கோட்டை அடுத்த வடக்கிகாட்டை சேர்ந்தவர் ஆறுமுகம்(52). இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று அவரது வீட்டில் மது போதையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது மனைவி அமுதா அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி அருகே ஆவனத்தங்கோட்டை அடுத்த வடக்கிகாட்டை சேர்ந்தவர் ஆறுமுகம்(52). இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நேற்று அவரது வீட்டில் மது போதையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது மனைவி அமுதா அளித்த புகாரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 14) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்ரல் 15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<

புதுக்கோட்டை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

இந்திய அணுசக்தி கழகத்தில் (Nuclear Power Corporation of India Limited) காலியாக உள்ள Executive Trainee (ET) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 330
3. வயது: 22 – 45
4. சம்பளம்: ரூ.74,000
5. கல்வித்தகுதி: B.E. / B.Tech / B.Sc. (Engg)
6. கடைசி தேதி: 30.04.2026
7. மேலும் அறிய: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

இந்திய அணுசக்தி கழகத்தில் (Nuclear Power Corporation of India Limited) காலியாக உள்ள Executive Trainee (ET) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 330
3. வயது: 22 – 45
4. சம்பளம்: ரூ.74,000
5. கல்வித்தகுதி: B.E. / B.Tech / B.Sc. (Engg)
6. கடைசி தேதி: 30.04.2026
7. மேலும் அறிய: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

புதுகை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ், மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை செயல்படும் இம்மையத்தில் பல்வேறு குறைபாடு உள்ளவர்களுக்கு உயர்தர மறுவாழ்வு பயிற்சிகள் தகுதியான பயிற்சியாளர்களால் வழங்கப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.