Pudukkottai

News February 12, 2026

புதுக்கோட்டை: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

புதுக்கோட்டை மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <>இங்கு க்ளிக்<<>> செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும்.. இனி தேவையில்லாத FINE விழுகாது.. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

News February 12, 2026

புதுக்கோட்டை: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

image

புதுக்கோட்டை மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <>இங்கு க்ளிக்<<>> செய்து மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன தன் (PMJDY) திட்டத்தின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்க. உங்க வங்கி கணக்கு மாறிவிடும்.. இனி தேவையில்லாத FINE விழுகாது.. இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க…!

News February 12, 2026

புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர் அருணா!

image

புதுகை மாவட்டத்தில் “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான்” போட்டி 17.02.2026 அன்று நடைபெற உள்ளது. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் வரும் 16.02.2026 மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News February 12, 2026

புதுகை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 12, 2026

புதுகை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 12, 2026

புதுகை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 12, 2026

புதுகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News February 12, 2026

புதுக்கோட்டை: வேன் மோதி பரிதாப பலி!

image

விராலிமலை அருகே இராசநாயகம்பட்டியை சேர்ந்த இருதயம் 60, (பிப்.11) தண்ணீர் பந்தல் பட்டி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையை சேர்ந்த அப்துல் ரஹீம் 45, ஓட்டி வந்த டூரிஸ்ட் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது மருமகன் துரை செபஸ்டியான் கொடுத்து புகார் என் பேரில் விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 12, 2026

புதுக்கோட்டை: வேன் மோதி பரிதாப பலி!

image

விராலிமலை அருகே இராசநாயகம்பட்டியை சேர்ந்த இருதயம் 60, (பிப்.11) தண்ணீர் பந்தல் பட்டி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையை சேர்ந்த அப்துல் ரஹீம் 45, ஓட்டி வந்த டூரிஸ்ட் வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது மருமகன் துரை செபஸ்டியான் கொடுத்து புகார் என் பேரில் விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 12, 2026

புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி!

image

அறந்தாங்கி அருகே வல்லவாரி- யை சேர்ந்தவர் மதிவாணன் 30, (பிப்.12) எல்.என் புரத்தில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடல் கூறாய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவரது மனைவி கார்த்திகா 30, கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!