India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியன் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் நமனசமுத்திரம், அன்னவாசல், இலுப்பூர், விராலிமலை, திருமயம் உள்ளிட்ட இடங்களில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வரும் 24ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற உள்ள சமூக சமத்துவ மாநில மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கிறார்.
புதுக்கோட்டை மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 எண்ணில் அல்லது https://pgportal.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று 6 இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி, கணேஷ் நகர் கார்த்திக் மஹால், அறந்தாங்கி வசந்தம் மஹால், கே.புதுப்பட்டி சமுதாயக்கூடம், கோட்டைப்பட்டினம் இ-சேவை மையம், மீமிசல், இலுப்பூரில் சமுதாயக்கூடத்தில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
திருமயம் அடுத்த கண்ணனூரில் பாலசுப்ரமணியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தமிழ்நாட்டில் முருகனுக்கு கட்டப்பட்ட முதல் கற்கோயிலாக விளங்குகிறது. இக்கோயிலில் முருகன் 4 கரங்களுடன், யானை வாகனத்துடன் காட்சி தருவது சிறப்பாகும். இங்கு கருவறைக்கு நேராக நவக்கிரகங்களைக் குறிக்கும் விதமாக 9 துவாரங்களுடன் கல் ஜன்னல் ஒன்று உள்ளது. அதன் வழியே முருகனை தரிசித்தால் கிரக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. SHARE பண்ணுங்க
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா இளஞ்சாவூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆடி பௌர்ணமி பூஜை நாளை (ஆக.,8) மாலை 6:00 மணிக்கு அபிஷேக ஆராதனையுடன் சிறப்பாக நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்படுகிறது. இதில் இளஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு காப்பீட்டு நிறுவனமான OICL-ல் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 – ரூ.62,265 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் இங்கே <
புதுக்கோட்டை மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <
புதுகை மாவட்டத்தில் பெற்றோரை இழந்து உறவினர்களிடம் வாழும் குழந்தைகளுக்கு தமிழக அரசின் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் 18 வயது வரை மாதம் ₹2000 உதவித்தொகை வழங்குவதோடு, பள்ளி படிப்பு முடிந்தவுடன், கல்லூரி கல்வி கற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு, பிறப்புச் சான்றிதழ் உடன் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுகை மாநகராட்சி 13, 15 வார்டுகளுக்கு கார்த்திக் மஹாலிலும், அறந்தாங்கியில் 14, 15 வார்டுகளுக்கு வசந்தம் திருமண மஹாலிலும், அரிமளத்தில் கைக்குலான் வயல் சமுதாயக் கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை நடைபெறவுள்ளது. மேலும், மணமேல்குடியில் கரகத்திக்கோட்டை சேவை மையக்கட்டிடத்திலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள ’29’ உதவியாளர்/எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்த 32 வயதுக்கு உட்பட்டவர்கள், <
Sorry, no posts matched your criteria.