Pudukkottai

News February 26, 2026

புதுக்கோட்டை: CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

image

புதுக்கோட்டை மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது.<> இங்கு க்ளிக் <<>>செய்து submit an appeal for KMUT என்பதை தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண், வங்கி கணக்கு எண் பதிவிட்டு விண்ணப்பியுங்க.. உங்கள் மனு குறித்து விரைவாக பரீசிலனை செய்யபட்டு ரூ.5000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நல்ல தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..!

News February 26, 2026

புதுக்கோட்டை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

புதுக்கோட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<> parivahansewas.com <<>>என்ற இணையதளம் சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News February 26, 2026

புதுகை: CERTIFICATE வாங்க இனி அலைய வேண்டாம்..!

image

புதுக்கோட்டை மக்களே.. பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி எந்த அரசு அலுவலகங்களுக்கும் அலையாமல் வீட்டில் இருந்தே ‘78452 52525’ என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள இதை SHARE பண்ணுங்க!

News February 26, 2026

புதுகை: தாலுகா அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் யாராவது தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுகை மாவட்ட மக்கள், 4322-222355 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 26, 2026

புதுகை: ரூ.50,000 சம்பளத்தில் வேலை – கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அழகில் மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி நிரப்பபட உள்ளது. இதற்கு ஓய்வு பெற்ற வங்கி அலுவலராக இருத்தல் வேண்டும். மாத ஊதியம் ரூ.50,000 வழங்கப்படும். இதற்கு மார்.5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News February 26, 2026

புதுகோட்டை: பொதுத்தேர்வு – கலெக்டர் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் 241 மையங்களில் 41,609 மாணவர்கள் எழுதயுள்ளனர். மார்- ஏப் மாதத்தில் நடைபெற உள்ள இத்தேர்வு பணிக்கு 3369 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 330 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட உள்ளன. எனவே மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 26, 2026

புதுக்கோட்டை மக்களே.. CM Cell-ல் புகார் அளியுங்கள்!

image

புதுக்கோட்டை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக்<<>> செய்து, உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால், உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News February 26, 2026

புதுகை: முக்கிய தகவலை வெளியிட்ட கலெக்டர்!

image

புதுகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆக்.2 ஆம் தேர்ஹி முதல் தற்போது வரை 41 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் இம்முகாமில், 50,607 பேர் பயனடைந்துள்ளதாகவும், முகாமில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மனநலம் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News February 26, 2026

மீனவர்களுக்கு ஊக்கத்தொகை – கலெக்டர் அறிவிப்பு!

image

கட்டுமாவடி முதல் ஏனாதி வரை தற்போது கடல் ஆமைகள் இனப்பெருக்க காலம் என்பதால், கடற்கரை நோக்கி ஆமைகள் வரும் போது மீனவர்கள் வலையில் கடல் ஆமைகள் மற்றும் கடல் பசுக்கள் சிக்கி இருந்தால் அதனை உடனே கடலில் விட வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு கூட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வலையில் சிக்கும் ஆமைகளை விடுதலை செய்யும் மீனவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News February 26, 2026

புதுக்கோட்டை: சிறுமிக்கு பாலியல் தொல்லை – கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

அறந்தாங்கியை சேர்ந்தவர் பண்ணீர்செல்வம்(55). இவர் கடந்த ஆண்டு ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, அலங்குடி அனைத்து மகளிர் போலீசார் இவரை கைது செய்து செய்தனர். இவ்வழக்கின் விசாரணை புதுகை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததில், போக்சோ சட்டட்த்தின் கீழ் 20 ஆண்டுகள் தண்டை விதிக்கப்பட்டது.

error: Content is protected !!