India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவல்கத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அருணா தலைமையில் இன்று(அக்.13) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமால் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு பெயர் மாற்றம், பட்டா மாற்றம், கடன் உதவி உள்ளிட்ட மனுக்கள் பெற்று, அதற்கான தீர்வுகான அலுவர்களுக்கு உத்திரவுட்டார்.

புதுகை மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <

திருமயம் அருகே துளையானூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். திருமயம் மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின் ஆபத்தான நிலையில் இருக்கும் அவரை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று (அக்.,14) காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளத். அதன்படி, மழையூர் பகுதியில் 1.20 மி.மீ., கீழாநிலை 7.20 மி.மீ, திருமயம் 6.20 மி.மீ, அறந்தாங்கி 18.40 மி.மீ, ஆயங்குடி 82.40 மி.மீ, நாகுடி 18 மி.மீ, மணமேல்குடி 15.60 மி.மீ பதிவாகியுள்ளது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <

E-பெட்டகம் செயலியில் தற்போது வரை ஒரு குறிப்பிட்ட அளவிலான சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். கூடிய விரைவில் அனைத்துவிதமான சான்றிதழைகளையும் இந்த E-பெட்டகம் செயலில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் 2015-ம் ஆண்டுக்கு பிறகு உள்ள சான்றிதழ்களை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். 2015-ம் ஆண்டுக்கு முந்தை சாற்றிதழ்களை பெற முடியாது. SHARE IT NOW

தஞ்சாவூர், பேராவூரணி தாலுகா திருவதேவன் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் பைக்கில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் சேதுபவாசத்திரம் முதல் கட்டுமாவடி ECR சாலையில் சென்றபோது எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அவரது ஒரு மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மகன், காளிதாஸ் மருத்துவமனைக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.12) இரவு முதல் இன்று (அக்.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

புதுகை மக்களே… இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில், வெளியூரில் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் சொந்த ஊர்களுக்கு வர தயாராகி இருப்பார்கள். இந்நிலையில், ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க. இந்த பயனுள்ள தகவலை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

இந்தியா ரயில்வேயில் 368 Section Controller காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 20-33 (SC/ST-38, OBC-36)
5.கடைசி தேதி: 14.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.