Pudukkottai

News November 20, 2025

புதுகை: பரவி வரும் காய்ச்சல்; முக்கிய தகவல் !

image

புதுகை மக்களே, தற்போது நிலவி வரும் வானிலை மாற்றத்தால், பலருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் ‘104’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தபடியே ஆலோசனைகளை பெறலாம். மேலும், காய்ச்சலுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சைகள் குறித்தும் உங்களுக்கு விரிவாக அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News November 20, 2025

புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்

News November 20, 2025

புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்

News November 20, 2025

புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்

News November 20, 2025

புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்

News November 20, 2025

புதுகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம், மீனவ பட்டதாரிகளுக்கு குடிமைப்பணி பயிற்சி மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகங்களில் விண்ணப்ப படிவம் பெற்று (25.11.2025) தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்

News November 20, 2025

புதுகை: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

ஆலங்குடியை சேர்ந்தவர் ஸ்ரீதர்ராஜ் (23) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் 9 வயது சிறுமியை தனியே அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீதர்ராஜைவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவருக்கு மகிளா நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

News November 20, 2025

புதுகை: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

ஆலங்குடியை சேர்ந்தவர் ஸ்ரீதர்ராஜ் (23) தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் 9 வயது சிறுமியை தனியே அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஸ்ரீதர்ராஜைவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அவருக்கு மகிளா நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

News November 20, 2025

புதுகை அருகே லாரி கவிழ்ந்து விபத்து!

image

மீமிசல் அருகே மக்கள் நாட்சி என்ற இடத்தில், மீமிசினில் இருந்து தொண்டி நோக்கி சென்ற கனவாய் இயற்றிய டிப்பர் லாரி, எதிரே வந்த பேருந்துக்காக வழிவிட்ட போது, சாலையின் ஓரத்தில் கீழே இறங்கி லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவருக்கு எந்த ஒரு காயமும் இல்லாமல் உயிர் தப்பினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மீமிசல் காவல் துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

News November 20, 2025

புதுகை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (நவ.19) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!