India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பம் செய்திருந்த 59,055 பேரில் தகுதியுள்ள 28,818 பேருக்கு புதிதாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம், நேற்று புதுகையில் கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ஏடிஏம் கார்டை வழங்கினர். இதில் எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, மா.சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <

கறம்பக்குடியில் பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேந்திரா காமாங்கா என்ற இளைஞர், சிறுமி ஒருவரை பாலியல் வண்புணர்வு செய்த சம்பவத்தில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு. சிறையில் அடைக்க அழைத்து சென்றபோது போலீசிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்திரவிட்டாள்ளார்.

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள 185 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

புதுக்கோட்டை, அரசமலை – இடையன்பாறையில் இளைஞர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பொன்னமராவாதி போலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையில் இவர் இலுப்பூர் அருகே மேட்டுப்பட்டி பகுதி பாண்டியன் என்பது தெரியவந்தது. மேலும் இவரை அடித்து கொலை செய்துள்ளனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வாழமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(55), என்பவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவர் வியாழன் நள்ளிரவு பணிமுடித்து பைக்கில் வீடு திரும்பும் போது கே.ராசியமங்கலம் பகுதியில் அடையாளம் தெரியாத 2 பேர், அவரை தாக்கி பைக், செல்போனை பறித்து சென்றுள்ளனர். இதில், காயமடைந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று டஇரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் சங்கர் என்பவர் எஸ்ஐ-யாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று அவர் நிலம் தொடர்பான பிரச்சனையில் சிஎஸ்ஆர் போடுவதற்கு ரூ.10,000 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த லஞ்சஒழிப்பு துறையினர் சங்கரை கையும் களவுமாக கைது செய்தனர்.

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
Sorry, no posts matched your criteria.