India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் – வழுதாவூர் மெயின்ரோட்டில் ஊசுடேரி வாய்க்காலில் முகத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணையில், இறந்தவர் கூடப்பாக்கம் பாலச்சந்திரன் (36) என தெரியவந்தது. இதனை அடுத்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் – வழுதாவூர் மெயின்ரோட்டில் ஊசுடேரி வாய்க்காலில் முகத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணையில், இறந்தவர் கூடப்பாக்கம் பாலச்சந்திரன் (36) என தெரியவந்தது. இதனை அடுத்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் – வழுதாவூர் மெயின்ரோட்டில் ஊசுடேரி வாய்க்காலில் முகத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணையில், இறந்தவர் கூடப்பாக்கம் பாலச்சந்திரன் (36) என தெரியவந்தது. இதனை அடுத்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் – வழுதாவூர் மெயின்ரோட்டில் ஊசுடேரி வாய்க்காலில் முகத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணையில், இறந்தவர் கூடப்பாக்கம் பாலச்சந்திரன் (36) என தெரியவந்தது. இதனை அடுத்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் – வழுதாவூர் மெயின்ரோட்டில் ஊசுடேரி வாய்க்காலில் முகத்தில் ரத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணையில், இறந்தவர் கூடப்பாக்கம் பாலச்சந்திரன் (36) என தெரியவந்தது. இதனை அடுத்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகள் 99.79% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 5,594 அரசு பள்ளி மாணவர்கள் CBSE தேர்வில் பங்கேற்றதில், 5,582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2024-25) தேர்ச்சி விகிதம் 81.25% ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 18.54% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகள் 99.79% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 5,594 அரசு பள்ளி மாணவர்கள் CBSE தேர்வில் பங்கேற்றதில், 5,582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2024-25) தேர்ச்சி விகிதம் 81.25% ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 18.54% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகள் 99.79% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 5,594 அரசு பள்ளி மாணவர்கள் CBSE தேர்வில் பங்கேற்றதில், 5,582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2024-25) தேர்ச்சி விகிதம் 81.25% ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 18.54% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகள் 99.79% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 5,594 அரசு பள்ளி மாணவர்கள் CBSE தேர்வில் பங்கேற்றதில், 5,582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2024-25) தேர்ச்சி விகிதம் 81.25% ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 18.54% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், அரசு பள்ளிகள் 99.79% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 5,594 அரசு பள்ளி மாணவர்கள் CBSE தேர்வில் பங்கேற்றதில், 5,582 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு (2024-25) தேர்ச்சி விகிதம் 81.25% ஆக இருந்த நிலையில், இவ்வாண்டு 18.54% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.