India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் தினேஷ், கருவடிக்குப்பத்தில் நடந்த துக்க நிகழ்வின்போது நண்பர்களான ஜெகதீஷ் மற்றும் சந்தோஷுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினேஷை தாக்கிய இருவரும் தப்பிச் சென்ற நிலையில், லாஸ்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் தினேஷ், கருவடிக்குப்பத்தில் நடந்த துக்க நிகழ்வின்போது நண்பர்களான ஜெகதீஷ் மற்றும் சந்தோஷுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினேஷை தாக்கிய இருவரும் தப்பிச் சென்ற நிலையில், லாஸ்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் தினேஷ், கருவடிக்குப்பத்தில் நடந்த துக்க நிகழ்வின்போது நண்பர்களான ஜெகதீஷ் மற்றும் சந்தோஷுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினேஷை தாக்கிய இருவரும் தப்பிச் சென்ற நிலையில், லாஸ்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் தினேஷ், கருவடிக்குப்பத்தில் நடந்த துக்க நிகழ்வின்போது நண்பர்களான ஜெகதீஷ் மற்றும் சந்தோஷுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினேஷை தாக்கிய இருவரும் தப்பிச் சென்ற நிலையில், லாஸ்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் தினேஷ், கருவடிக்குப்பத்தில் நடந்த துக்க நிகழ்வின்போது நண்பர்களான ஜெகதீஷ் மற்றும் சந்தோஷுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினேஷை தாக்கிய இருவரும் தப்பிச் சென்ற நிலையில், லாஸ்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் தினேஷ், கருவடிக்குப்பத்தில் நடந்த துக்க நிகழ்வின்போது நண்பர்களான ஜெகதீஷ் மற்றும் சந்தோஷுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினேஷை தாக்கிய இருவரும் தப்பிச் சென்ற நிலையில், லாஸ்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் தினேஷ், கருவடிக்குப்பத்தில் நடந்த துக்க நிகழ்வின்போது நண்பர்களான ஜெகதீஷ் மற்றும் சந்தோஷுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினேஷை தாக்கிய இருவரும் தப்பிச் சென்ற நிலையில், லாஸ்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் தினேஷ், கருவடிக்குப்பத்தில் நடந்த துக்க நிகழ்வின்போது நண்பர்களான ஜெகதீஷ் மற்றும் சந்தோஷுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினேஷை தாக்கிய இருவரும் தப்பிச் சென்ற நிலையில், லாஸ்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் தினேஷ், கருவடிக்குப்பத்தில் நடந்த துக்க நிகழ்வின்போது நண்பர்களான ஜெகதீஷ் மற்றும் சந்தோஷுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினேஷை தாக்கிய இருவரும் தப்பிச் சென்ற நிலையில், லாஸ்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த மெக்கானிக் தினேஷ், கருவடிக்குப்பத்தில் நடந்த துக்க நிகழ்வின்போது நண்பர்களான ஜெகதீஷ் மற்றும் சந்தோஷுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினேஷை தாக்கிய இருவரும் தப்பிச் சென்ற நிலையில், லாஸ்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.