Pondicherry

News April 27, 2025

புதுவை: அனுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு

image

மும்பையில் உள்ள இந்திய அனுசக்தி கழகத்தில் 400 அலுவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொறியியல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 முதல் 26 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கவும். மாதம் ரூ.74000 சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் அறிய <>https://www.npcilcareers.co.in/<<>> என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடுபவர்களுக்கு ஷேர் செய்யவும்

News April 27, 2025

புதுச்சேரியில் பாஜக பிரமுகர் கொலை

image

புதுச்சேரி மாநிலம், காமராஜர் நகர் தொகுதியை சார்ந்த பாஜக பிரமுகர் உமா சங்கர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரின் பின் தொடர்ந்து வந்த 10க்கும் மேற்பட்டோர் உமா சங்கரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி சராமரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து புதுவை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 26, 2025

புதுவை: 3935 பேருக்கு அரசு வேலை

image

இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படுமென TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலைக்கு முயற்சிக்கும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 26, 2025

புதுவை திருக்காஞ்சி கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி

image

18 மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் ராகு, கேது பெயர்ச்சி இன்று மாலை 4:20 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆகிறது. அதனை முன்னிட்டு புதுவை, திருக்காஞ்சி கோயிலில் இன்று நவக்கிர ஹோமம், சங்கல்பம் மற்றும் ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை 4.20க்கு மகா தீபாராதனை நடைபெறும். அந்த சமயத்தில் அங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும். பிறருக்கு ஷேர் செய்யவும்

News April 26, 2025

புதுவை திருக்காஞ்சி கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி

image

18 மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் ராகு, கேது பெயர்ச்சி இன்று மாலை 4:20 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆகிறது. அதனை முன்னிட்டு புதுவை, திருக்காஞ்சி கோயிலில் இன்று நவக்கிர ஹோமம், சங்கல்பம் மற்றும் ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை 4.20க்கு மகா தீபாராதனை நடைபெறும். அந்த சமயத்தில் அங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும். பிறருக்கு ஷேர் செய்யவும்

News April 26, 2025

புதுவையில் உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு

image

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 256 உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நாளை 27ஆம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 32,829 பேர் எழுத உள்ளனர். இத்தேர்விற்கு இதுவரை நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recuitmenry.py.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News April 26, 2025

புதுவையில் உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு

image

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 256 உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நாளை 27ஆம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 32,829 பேர் எழுத உள்ளனர். இத்தேர்விற்கு இதுவரை நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recuitmenry.py.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News April 26, 2025

புதுவையில் உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு

image

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 256 உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நாளை 27ஆம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 32,829 பேர் எழுத உள்ளனர். இத்தேர்விற்கு இதுவரை நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recuitmenry.py.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News April 26, 2025

புதுவையில் உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு

image

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 256 உதவியாளர் பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு நாளை 27ஆம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 32,829 பேர் எழுத உள்ளனர். இத்தேர்விற்கு இதுவரை நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக https://recuitmenry.py.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News April 26, 2025

புதுவையில் கள்ளக்காதலனை கொன்ற பெண் கைது

image

முதலியார்பேட்டையை சேர்ந்த ரவிக்குமார், கடந்த 22ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ரவிக்குமாருக்கும், முதலியார்பேட்டை விஜயலட்சுமிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், விஜயலட்சுமி போதையில் இருந்த ரவிக்குமாரை புடவையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து விஜயலட்சுமி, சேத்திலால், ராஜா ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!