Pondicherry

News January 4, 2026

புதுவை இளைஞரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி

image

புதுவவை சேலியமேட்டை சேர்ந்த இளைஞர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் பகுதிநேர வேலைக்கு, முன் பணம் செலுத்தினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி, அவரிடமிருந்து ரூ.5.70 லட்சத்தை பெற்று அவரை ஏமாற்றி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News January 4, 2026

புதுவை இளைஞரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி

image

புதுவவை சேலியமேட்டை சேர்ந்த இளைஞர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் பகுதிநேர வேலைக்கு, முன் பணம் செலுத்தினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி, அவரிடமிருந்து ரூ.5.70 லட்சத்தை பெற்று அவரை ஏமாற்றி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News January 4, 2026

புதுவை இளைஞரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி

image

புதுவவை சேலியமேட்டை சேர்ந்த இளைஞர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் பகுதிநேர வேலைக்கு, முன் பணம் செலுத்தினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி, அவரிடமிருந்து ரூ.5.70 லட்சத்தை பெற்று அவரை ஏமாற்றி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News January 4, 2026

புதுவை இளைஞரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி

image

புதுவவை சேலியமேட்டை சேர்ந்த இளைஞர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் பகுதிநேர வேலைக்கு, முன் பணம் செலுத்தினால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி, அவரிடமிருந்து ரூ.5.70 லட்சத்தை பெற்று அவரை ஏமாற்றி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News January 4, 2026

புதுச்சேரி: குறைதீர் நாள் கூட்டத்தில் 31 மனுக்கள்

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுபடி, அனைத்து சனிக்கிழமைகளிலும் காவல் நிலையங்களில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் 31 புகார்கள் பெறப்பட்டு 24 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News January 4, 2026

புதுச்சேரி: குறைதீர் நாள் கூட்டத்தில் 31 மனுக்கள்

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுபடி, அனைத்து சனிக்கிழமைகளிலும் காவல் நிலையங்களில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் 31 புகார்கள் பெறப்பட்டு 24 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News January 4, 2026

புதுச்சேரி: குறைதீர் நாள் கூட்டத்தில் 31 மனுக்கள்

image

புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் உத்தரவுபடி, அனைத்து சனிக்கிழமைகளிலும் காவல் நிலையங்களில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில், பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் 31 புகார்கள் பெறப்பட்டு 24 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News January 4, 2026

புதுச்சேரியில் பொது நல அமைப்புகள் போராட்டம்

image

புதுச்சேரி போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்கு உடந்தையாக செயல்பட்ட சட்டப் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும், போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்தும், புதுச்சேரி பொதுநல அமைப்புகள்
சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அண்ணாசிலை அருகே இன்று நடத்தினர்.

News January 4, 2026

புதுச்சேரியில் பொது நல அமைப்புகள் போராட்டம்

image

புதுச்சேரி போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்கு உடந்தையாக செயல்பட்ட சட்டப் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும், போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்தும், புதுச்சேரி பொதுநல அமைப்புகள்
சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அண்ணாசிலை அருகே இன்று நடத்தினர்.

News January 4, 2026

புதுச்சேரியில் பொது நல அமைப்புகள் போராட்டம்

image

புதுச்சேரி போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்கு உடந்தையாக செயல்பட்ட சட்டப் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரியும், போலி மருந்து தாயாரிப்பு நிறுவனத்தின் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்தும், புதுச்சேரி பொதுநல அமைப்புகள்
சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அண்ணாசிலை அருகே இன்று நடத்தினர்.

error: Content is protected !!