India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி டிஜிபி சாலினி சிங் உத்தரவுபடி, ஒவ்வொரு சனிக்கிழமையும் அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி 7ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற உள்ளதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

புதுச்சேரி டிஜிபி சாலினி சிங் உத்தரவுபடி, ஒவ்வொரு சனிக்கிழமையும் அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி 7ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற உள்ளதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

புதுச்சேரி டிஜிபி சாலினி சிங் உத்தரவுபடி, ஒவ்வொரு சனிக்கிழமையும் அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி 7ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற உள்ளதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

புதுச்சேரி டிஜிபி சாலினி சிங் உத்தரவுபடி, ஒவ்வொரு சனிக்கிழமையும் அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி 7ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற உள்ளதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

புதுச்சேரி டிஜிபி சாலினி சிங் உத்தரவுபடி, ஒவ்வொரு சனிக்கிழமையும் அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி 7ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற உள்ளதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

காரைக்கால் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக (07.02.2026) சனிக்கிழமை காலை 10.00 மணி முதல், மதியம் 2.00 மணி வரை வரவு குட்டை வீதி, ஆனை பிள்ளை மறைக்கர் வீதி கால்மாட்டு வீதி, காதர் சுல்தான் வீதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மின் விநியோகம் இருக்காது என்று உதவி பொறியாளர் அறிவித்துள்ளார்.

கரகல்குவாரி விவகாரத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் டிவி நிருபர் மீது, திமுக எம்.எல்.ஏ ஒருவர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி திமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றபோது, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் லஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால், திருநள்ளார் ரோட்டில் உள்ள வாரசந்தைத் திடலில், பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் வருகையை ஒட்டியும், அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாலும், மாவட்ட நிர்வாகத்திடம் சந்தை திடலை ஒப்படைக்க வேண்டி இருப்பதால் எதிர்வரும் (08.02.2026) மற்றும் (15.02.2026) ஆகிய தினங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரசந்தை நடைபெறும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

கடலூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் இங்கே <

புதுச்சேரியில் வரும் (08.02.2026) நடைபெற உள்ள ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில், காரைக்கால் பகுதியைச் சார்ந்தவர்கள் நிறைய பேர் கலந்து கொள்ள உள்ளதால், சிறப்பு பேருந்து அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், அதுபோல் தேர்வு முடிந்தவுடன் திரும்பி வருவதற்காக சிறப்பு பேருந்தும் இயக்கப்பட வேண்டும் என்று, புதுச்சேரி போக்குவரத்துக் கழக மேலான் இயக்குனரிடம் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கோரிக்கை வைத்தார்.
Sorry, no posts matched your criteria.