India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காரைக்காலில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது, பாதுகாப்பு வலயத்திற்குள் ஒரு ட்ரோன் அத்துமீறி பறந்தது. ஏற்கனவே அந்த பகுதி ‘நோ-ஃப்ளை ஜோன்’ என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், NSG கமாண்டோக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ட்ரோன்-கன் மூலம் அதை சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான இடங்களை, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஆட்சியருமான குலோத்துங்கன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன், காவல் கண்காணிப்பாளர் ஸ்ருதி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுவையில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த ஆண்கள் உடல் தகுதி தேர்வில் 1244 பேர் பெண்களில் 74 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு வரும் 22-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது. இணையதளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேர்வு அமைப்பின் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

புதுவையில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த ஆண்கள் உடல் தகுதி தேர்வில் 1244 பேர் பெண்களில் 74 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு வரும் 22-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது. இணையதளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேர்வு அமைப்பின் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

புதுவையில் எஸ்.ஐ. பணியிடங்களுக்கு நடந்த ஆண்கள் உடல் தகுதி தேர்வில் 1244 பேர் பெண்களில் 74 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு வரும் 22-ந் தேதி 4 மையங்களில் நடக்கிறது. இணையதளத்தில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில் 0413-2233338 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேர்வு அமைப்பின் செயலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற விருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை, இன்று அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதில் காரைக்கால் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் வாக்காளர்கள் 72640, பெண்கள் வாக்காளர்கள் 82857, மூன்றாம் பாலினத்தவர் 18 இடம்பெற்றுள்ளனர்.

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகளையும் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? இல்லை என்றால் இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்கவும்.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3. DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4. POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5. BHIM UPI – வங்கி பரிவர்த்தனை
6. M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ். SHARE IT

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று (14.02.2026) வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, முதலமைச்சர் ரங்கசாமி இன்று காரைக்காலில் உள்ள தனியார் உணவகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அமித்ஷாவிற்கு பொன்னாடை போற்றி நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். பின்னர் கூட்டணி குறித்து முதலமைச்சர் பேசினார்.

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
Sorry, no posts matched your criteria.