Perambalur

News April 10, 2026

பெரம்பலூர்: பறக்கும் படையினரின் பணிகள் ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர பாதுகாப்பு சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் எவ்வாறு பணிகளை மேற்கொள்கிறார்கள் என்று தேர்தல் பார்வையாளர் இரு தொகுதிகளிலும் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 9, 2026

பெரம்பலூர்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL, 2.வாக்காளர் அடையாள அட்டை: <>voters.eci.gov.in<<>>, 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/, 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. SHARE பண்ணுங்க.

News April 9, 2026

பெரம்பலூர் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

பெரம்பலூர் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 9, 2026

குன்னம் வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு

image

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு குன்னம் சட்டமன்றத் தொகுதி சிறுகடம்பூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தினை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார். மேலும் வாக்கு சாவடி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகளை குறித்தும் கேட்டறிந்தார்.

News April 9, 2026

பெரம்பலூர்: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 9, 2026

பெரம்பலூர்: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 9, 2026

பெரம்பலூர்: வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட IJK நிறுவனர்

image

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இரா.தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து, IJK கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், நேற்று வேப்பந்தட்டை பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என தெரிவித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

News April 9, 2026

பெரம்பலூர்: உச்சம் தொட்ட வெயிலின் தாக்கம்!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அதன்படி நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாகம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 81 டிகிரியும், அதிகபட்சமாக 102 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல், கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

News April 9, 2026

குன்னம்: IJK வேட்பாளர் மீது புகார் அளித்த அமைச்சர்

image

குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர், அமைச்சர் சிவசங்கரை 5 ஆண்டு ஆட்சியில் குன்னம் தொகுதியில் மக்களுக்கு முறையான ஆட்சி இல்லை, பாதுகாப்பு இல்லை என IJK வேட்பாளர் சரண்யா சமூக வலைதள பதிவில் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இந்த வீடியோ தனக்கும் உண்மைக்கு புறம்பாக, தனது பெயரை களங்கம் விளைவிக்கிறது எனவும் குன்னம் காவல் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் புகார் அளித்துள்ளார்.

News April 9, 2026

குன்னம்: IJK வேட்பாளர் மீது புகார் அளித்த அமைச்சர்

image

குன்னம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர், அமைச்சர் சிவசங்கரை 5 ஆண்டு ஆட்சியில் குன்னம் தொகுதியில் மக்களுக்கு முறையான ஆட்சி இல்லை, பாதுகாப்பு இல்லை என IJK வேட்பாளர் சரண்யா சமூக வலைதள பதிவில் சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து இந்த வீடியோ தனக்கும் உண்மைக்கு புறம்பாக, தனது பெயரை களங்கம் விளைவிக்கிறது எனவும் குன்னம் காவல் நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!