India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சில்லறை பட்டாசு விற்பனையாளர்கள் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். தங்களின் சுய ஆதாரங்களை கொண்டு ரூ.600 அரசு கட்டணத்தை செலுத்தி வருகின்ற 10.10.2025-ம் தேதிக்குள் இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அறிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க.

பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள Credit Manager & Agriculture Manager பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 190
3. கல்வித் தகுதி: degree & Agri related degree
4.சம்பளம்.ரூ.64,820–ரூ.93,960
5. கடைசி நாள் : 10.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

பெரம்பலூர்மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் உடனே Complaint பண்ணலாம். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவர்கள் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பயில மத்திய அரசு ரூ.15,00,000 கடனுதவி 8% வட்டியுடன் வழங்குகின்றது. இதில் 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல் <

பெரம்பலூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. அதிகாரப்பூர்வ <

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய 4 ஒன்றியத்தில் 121 ஊராட்சிகள் உள்ளன. 2025 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு இன்று கிராம ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும். ஆனால் விஜயதசமி பண்டிகை காரணமாக, இன்று நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டம் அக்.11-ம் தேதி அன்று நடைபெறும் என ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், பெரம்பலூர் மாவட்ட மக்கள் ‘9486111912’ என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெற உள்ள போட்டிகளுக்காக சென்னை சென்ற வீராங்கனைகளை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினியும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரனும் வழி அனுப்பி வைத்தனர்.
Sorry, no posts matched your criteria.