India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 24 பேர் ஏப்.14 பழனி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் பெரம்பலூர் நான்கு ரோடு மேம்பாலத்தில் வேன் சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.