India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி அன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் (11.10.2025) நாளை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஆக்கபூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சிகளின் இதரப் பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மக்களே தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1,450 கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணி: கிராம ஊராட்சி செயலர்
2.கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு
3.சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
4.ஆன்லைனில் விண்ணப்பம்: Click <
பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு டிசம்பர் 17-ம் தேதி பணி நியமன ஆணை வழங்கபடவுள்ளது. நீங்களும் உடனே Apply பண்ணுங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

கனரா வங்கியில் தமிழ்நாடு முழுவதும் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. பணி: Graduate Apprentices
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. சம்பளம்: ரூ.15,000
4.வயது வரம்பு: 20-28 (SC/ ST-33, OBC 31)
5. கடைசி தேதி: 12.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்டா விவரம், நில அளவை வரைபடம் சரிபார்த்தல் உள்ளிட்ட அனைத்து வித சேவைகளும் கிடைக்கும். அதன்படி, உரிய ஆவணங்களுடன் <

பெரம்பலூர் மக்களே உங்களது சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டாம். இனி நீங்கள் இங்கே <

தமிழக அரசால் “திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.15,000 பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவ-மாணவிகள் <

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சில்லறை பட்டாசு விற்பனையாளர்கள் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். தங்களின் சுய ஆதாரங்களைக் கொண்டு ரூ.600 அரசு கட்டணத்தைச் செலுத்தி இன்றைக்குள்ளாக (10.10.2025) இ-சேவை மையம் அல்லது https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார். SHARE IT NOW

பெரம்பலூர் தனியார் மஹாலில் குன்னம் சட்டமன்ற பாக நிலை முகவர்கள் (BLA2) ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் குன்னம் ராஜேந்திரன் மாவட்ட கழக நிர்வாகிகள் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உலகவிண்வெளி வாரத்தை முன்னிட்டு 09-10-25 இன்று தொடங்கி மூன்று நாட்கள் பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவான் பல்கலைக்கழகத்தில் விண்வெளி கண்காட்சி நடைபெறுகிறது.. பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மிருணாளினி இஆப முன்னிலை வகித்தார். இஸ்ரோவின்இயக்குநர் கருத்துரை வழங்கினார். பெரம்பலூர்மாவட்ட அரசுப்பள்ளிகளில்படிக்கும் மாணவமாணவிகள் கண்காட்சியைக் கண்டு களித்தனர்.

பெரம்பலூர் மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.