Tamilnadu

News August 27, 2025

கோவை: கூட்டுறவு வேலை விண்ணபிப்பது எப்படி?

image

▶️கோவை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 90 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது ▶️ விண்ணபிக்க https://www.drbcbe.in/index.php இணையதளத்திற்கு செல்ல வேண்டும்▶️பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். சூப்பர் வேலை வாய்ப்பு ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

தஞ்சை: B.E போதும்… அரசு வேலை! தேர்வு கிடையாது

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

செங்கல்பட்டு: மாதம் 96,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

image

தி நியூ இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 550 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், வயது 21க்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 96,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து & நேர்முக தேர்வும் நடத்தப்பட இருக்கிறது, விருப்பமுள்ள்ளவர்கள் ஆகஸ்ட்-30குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 27, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் செங்கல் சூளைகள், சேம்பர் சூளைகள் சுற்றுச்சூழல் வனம் காலநிலை மாற்றம் அறிக்கையின்படி புகைப்போக்கி அமைத்து சிறுகனிம சலுகை விதிகளின்படி பதிவு சான்றிதழ் பெற வேண்டும். இப்பதிவு சான்றிதழை https://www.mimas.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து ஒரு மாதத்துக்குள் பெற்று கொள்ள வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News August 27, 2025

1.20கோடி திருடிய வீட்டு முதலாளயின் ருசிகர வாக்குமூலம்!

image

கோவை கணுவாயை சேர்ந்த வேல்முருகனின் வடவள்ளி வீட்டில் பிரியா என்பவர் குடியிருந்து வந்தார். இந்நிலையில் பிரியா வீட்டில் வைத்திருந்த ரூ.1.20 கோடி பணம் திருடு போனது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வடவள்ளி போலீசார் வீட்டின் உரிமையாளர் வேல்முருகனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். வீட்டை அசுத்தமாக வைத்ததை போட்டோ எடுக்க சென்ற போது பணத்தை பார்த்த ஆசையில் திருடிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

News August 27, 2025

திருவாரூர்: LIC-யில் ரூ.88,000 சம்பளத்தில் வேலை!

image

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்.,08 கடைசி நாளாகும். அனைவருக்கும் இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News August 27, 2025

பள்ளித் தூதுவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

image

நீலகிரி அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பள்ளி தூதுவர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ள முன்னாள் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான ஆகஸ்ட் 30க்குள் https://namma School.tnschools.gov.in/#/alumni-nomination என்ற லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு alumni@tnschoolsgov.in என்ற மின்னஞ்சலிலும், 9894407328 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2025

அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அரிய வேலைவாய்ப்பு!

image

சேலம் மாவட்டத்தில் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் சமூகப்பணியாளர் உடன் இணைந்த ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 10.09.2025க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 415, நான்காவது தளம் மாவட்ட ஆட்சியரகத்தில் விண்ணபிக்கலாம் அல்லது 0427 2416966 என்ற என்னுக்கு அழைக்கலாம் என கலெக்டர் பிருந்த தேவி அறிவிப்பு!(SHARE பண்ணுங்க)

News August 27, 2025

ராணிப்பேட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை பெற <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 27, 2025

புதுச்சேரி: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை

image

புதுச்சேரி மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> செப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!