Tamilnadu

News August 27, 2025

கடலூர்: விநாயகர் சதுர்த்திக்கு 2000 போலீசார் பாதுகாப்பு

image

விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு குற்ற சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க கடலூர் மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களுக்கு உட்பட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில், மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர் என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

News August 27, 2025

வேலூரில் இன்று இத பண்ணுங்க!

image

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி வேலூரில் உள்ள செல்வவிநாயகர் கோயில், வரசித்தி விநாயகர் கோயில், விக்னேஷ்வரர் கோயில், சுந்தரவிநாயகர் கோயில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ( விநாயகர் அருள் பெற SHARE பண்ணுங்க)

News August 27, 2025

தூத்துக்குடி மக்களே, இன்று இதை செய்ய மறக்காதீங்க…

image

தூத்துக்குடி மக்களே! இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலியற்றை படையுங்கள்
6. கற்பூரம் காட்டி ஆரத்தி எடுங்கள்.
குடும்பத்துடன் அறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் (அ) அருகில் உள்ள விநாயகரை தரிசனம் செய்யுங்க. SHARE பண்ணுங்க

News August 27, 2025

விழுப்புரம்: விநாயகர் சதுர்த்திக்கு இதை பண்ணுங்க

image

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று பக்திபூர்வமாக கொண்டாடப்படுகின்றது. புதன்கிழமையில் வரும் சதுர்த்தி சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ▶வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் பன்னீர், தீர்த்தால் சுத்தம் செய்ய வேண்டும். ▶மலர்களுடன் கோலமிட்டு வைக்க வேண்டும். ▶அருகம்புல், எருக்கம்பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும். வழிபாட்டிற்கு சிறந்த நேரம் காலை 7:45–8:45,10:40–1:10, மாலை 5:10–7:45ஷேர் பண்ணுங்க

News August 27, 2025

கள்ளக்குறிச்சி: விநாயகர் சதுர்த்திக்கு இதை பண்ணுங்க

image

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று பக்திபூர்வமாக கொண்டாடப்படுகின்றது. புதன்கிழமையில் வரும் சதுர்த்தி சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ▶வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் பன்னீர், தீர்த்தால் சுத்தம் செய்ய வேண்டும். ▶மலர்களுடன் கோலமிட்டு வைக்க வேண்டும். ▶அருகம்புல், எருக்கம்பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும். வழிபாட்டிற்கு சிறந்த நேரம் காலை 7:45–8:45,10:40–1:10, மாலை 5:10–7:45ஷேர் பண்ணுங்க

News August 27, 2025

கிருஷ்ணகிரியில் கடன் தீர்க்கும் கணபதி!

image

கிருஷ்ணகிரி, பாகலூரில் அமைந்துள்ளது அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில். இங்கு மூலவரான விநாயகர் ஆவுடை மீது வலது கையில் உடைந்த தந்ததுடனும் இடது கையில் கொழுக்கட்டையுடன் அருள்பாலிக்கிறார். கடன் சுமை அதிகமாக உள்ளவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று தேங்காய் எண்ணெயில் 12 விளக்கேற்றி வழிபட்டால் கடன் சுமை குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவரை ‘கடன் தீர்க்கும் கணபதி’ என அழைக்கின்றனர். ஷேர்!

News August 27, 2025

கோவை மக்களே இன்று இங்கு போங்க.!

image

ஆசியாவிலேயே ஒரே கல்லால் செதுக்கப்பட்ட மிகப்பெரிய விநாயகர் சிலை கோயம்புத்தூரில் புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் உள்ளது. இன்று (ஆக.27) விநாயகர் சதுர்த்தியான இந்நாளில் இவரை நேரில் சென்று தரிசிப்பது மிகப்பெரிய பாக்கியமாக கருத்தப்படுகிறது. இந்நாளில் இவருக்கு பிடித்த அரும்கம்புல், கொழுக்கட்டை உள்ளிட்டவைகளை படையலிடுவது சிறப்பு. கேட்டதை அருளும் முந்தி விநாயரின் பெருமைகளை மற்றவருக்கும் ஷேர் செய்யுங்க!

News August 27, 2025

செங்கல்பட்டு: விநாயகர் சதுர்த்திக்கு இதை பண்ணுங்க

image

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று பக்திபூர்வமாக கொண்டாடப்படுகின்றது. புதன்கிழமையில் வரும் சதுர்த்தி சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ▶வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் பன்னீர், தீர்த்தால் சுத்தம் செய்ய வேண்டும். ▶மலர்களுடன் கோலமிட்டு வைக்க வேண்டும். ▶அருகம்புல், எருக்கம்பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும். வழிபாட்டிற்கு சிறந்த நேரம் காலை 7:45–8:45,10:40–1:10, மாலை 5:10–7:45ஷேர் பண்ணுங்க

News August 27, 2025

நீலகிரியில் மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக, பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் தொடங்குவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படுகிறது. அட்டை பெட்டி தயாரிப்பு , மெழுகுவர்த்தி தயாரிப்பு,சாக்லேட் உற்பத்தி அல்லது புதிய தொழில் தொழில் தொடங்க நினைப்போர் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேரில் அணுகி, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். SHARE பண்ணுங்க

News August 27, 2025

சென்னை வாசிகளே.. இன்று இதை பண்ணுங்க!

image

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை வாசிகளே, மயிலாப்பூர் நவசக்தி விநாயகர் கோயில், மத்திய கைலாஷ் விநாயகர் கோயிலில் இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. இக்கோயிலில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள்ளும், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ( SHARE பண்ணுங்க)

error: Content is protected !!