Tamilnadu

News August 26, 2025

தி.மலை: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<> இங்கு க்ளிக்<<>> செய்து Grievance Redressal, தி.மலை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 26, 2025

விழுப்புரம்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா…?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<> இங்கு க்ளிக் <<>>செய்து Grievance Redressal, விழுப்புரம் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க…

News August 26, 2025

கடலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஆக.29 தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இதில், கோரிக்கை குறித்து பேச விரும்பும் விவசாயிகள் அன்று காலை 8 மணி முதல் 10 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News August 26, 2025

ராம்நாடு: விநாயகரை வரவேற்கும் 6 படிகள்!

image

இராமநாதபுரம் மக்களே! நாளை விநாயகர்சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலிய நைவேதியம்.
6. தீபம், கற்பூரம் காட்டி ஆரத்தி
குடும்பத்துடன் சென்று நமது உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யுங்க. SHARE பண்ணுங்க..

News August 26, 2025

குப்பையில் இருந்து உரம்; ஆட்சியர் அறிவிப்பு

image

வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மக்கும் குப்பைகள் உரமாக மாற்றப்பட்டு சான்றிதழ் பெற்ற உயர் தர உரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், இந்த உரத்தை பயன்படுத்தி, விவசாயத்தில் அதிக விளைச்சல் பெறலாம். மேலும் பேரூராட்சி ஊழியர்களின் மூலம் உராம் விற்பனை செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

திருவள்ளூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா…?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, திருவள்ளூர் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.

News August 26, 2025

காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் மருத்துவமனை வெளிப்புற சிகிச்சை பிரிவை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மாத மாத்திரை வாங்க வரிசையில் காத்திருந்த முதியோர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்த ஆட்சியர் நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகளை தினந்தோறும் பராமரிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News August 26, 2025

தென்காசி: விநாயகரை வரவேற்கும் 6 படிகள்!

image

தென்காசி மக்களே! நாளை விநாயகர்சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலிய நைவேதியம்.
6. தீபம், கற்பூரம் காட்டி ஆரத்தி
குடும்பத்துடன் சென்று நமது காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள வெற்றி விநாயகர் தரிசனம் செய்யுங்க. SHARE பண்ணுங்க..

News August 26, 2025

பெரம்பலூர்: பள்ளி மாணவர்களுடன் உணவு அருந்திய எம்பி

image

தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்ததையடுத்து, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தொடக்கப் பள்ளியில் பெரம்பலூர் எம்பி கே.என். அருண்நேரு தொடங்கி வைத்தார். கலெக்டர் ச.அருண்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களுக்கு காலை உணவை வழங்கினர்.

News August 26, 2025

மதுரை: விநாயகர் சதுர்த்திக்கு இங்க விசிட் பண்ணுங்க..!

image

மதுரை கீழமாசி வீதியில் அமைந்துள்ள மொட்டை விநாயகர் கோயிலில், தலையில்லாமல் மொட்டை கணபதியாக காட்சி தரும் இவரை தரிசிக்கலாம். ஈசன் அறியாமல் பார்வதி தேவியின் காவலராக இருந்த சிறுவனின் தலையைக் கொய்தார். அந்தச் சிறுவனே மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். பக்தர்களிடையே இக்கோயிலில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்கும் வழக்கமும் உள்ளது. நீங்களும் நாளை விநாயகர் சதுர்த்திக்கு ஒரு VISIT பண்ணி பாருங்க.

error: Content is protected !!