Tamilnadu

News August 26, 2025

தென்காசி: விநாயகரை வரவேற்கும் 6 படிகள்!

image

தென்காசி மக்களே! நாளை விநாயகர்சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலிய நைவேதியம்.
6. தீபம், கற்பூரம் காட்டி ஆரத்தி
குடும்பத்துடன் சென்று நமது காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள வெற்றி விநாயகர் தரிசனம் செய்யுங்க. SHARE பண்ணுங்க..

News August 26, 2025

பெரம்பலூர்: பள்ளி மாணவர்களுடன் உணவு அருந்திய எம்பி

image

தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்ததையடுத்து, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் தொடக்கப் பள்ளியில் பெரம்பலூர் எம்பி கே.என். அருண்நேரு தொடங்கி வைத்தார். கலெக்டர் ச.அருண்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டு மாணவர்களுக்கு காலை உணவை வழங்கினர்.

News August 26, 2025

மதுரை: விநாயகர் சதுர்த்திக்கு இங்க விசிட் பண்ணுங்க..!

image

மதுரை கீழமாசி வீதியில் அமைந்துள்ள மொட்டை விநாயகர் கோயிலில், தலையில்லாமல் மொட்டை கணபதியாக காட்சி தரும் இவரை தரிசிக்கலாம். ஈசன் அறியாமல் பார்வதி தேவியின் காவலராக இருந்த சிறுவனின் தலையைக் கொய்தார். அந்தச் சிறுவனே மொட்டை விநாயகராக இத்தலத்தில் அருள்வதாக ஐதீகம். பக்தர்களிடையே இக்கோயிலில் திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்கும் வழக்கமும் உள்ளது. நீங்களும் நாளை விநாயகர் சதுர்த்திக்கு ஒரு VISIT பண்ணி பாருங்க.

News August 26, 2025

தர்மபுரி: மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்

image

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (ஆக.26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர்.

News August 26, 2025

நாமக்கல்: இந்த நம்பர் SAVE பண்ணிக்கோங்க!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலைய தொடர்பு எண்கள்;
☎️கொல்லிமலை – 04286-247451,
☎️நாமக்கல் – 04286-220703,
☎️ராசிபுரம் – 04287-222801,
☎️திருச்செங்கோடு – 04288-253230,
☎️குமாரபாளையம் – 04288-262101,
☎️வெப்படை – 04288-278101. தீ விபத்து மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் சிக்கி தவிக்கும் மக்களை உடனடியாக மீட்க உதவிக்கு இந்த எண்ணை அழைக்கவும். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க மக்களே!

News August 26, 2025

இராணிப்பேட்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

image

இராணிப்பேட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம்.உங்கள் மாவட்டம்,ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும். Share பண்ணுங்க.!

News August 26, 2025

வேலூர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

image

வேலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும். Share பண்ணுங்க.!

News August 26, 2025

தூத்துக்குடி மக்களே! கஷ்டமா.. இங்க போங்க..!

image

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் அமைந்துள்ள இந்த ஆயிரத்தெண் விநாயகர் கோவிலுக்கு போய் ஒரு தடவ நீங்க தரிசனம் செஞ்ச போதும், உங்க மனக்குழப்பம், தீராத நோய், திருமணத்தடை போன்ற எல்லாமே சரியாகி உங்க வாழ்க்கை ரொம்ப சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உண்டு. பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் நாளை(ஆக.27) நடக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜையில் வழிபட்டு உங்க கஷ்டத்தை போக்குங்க. உங்க நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News August 26, 2025

கிருஷ்ணகிரி: BCA, B.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர்<> இந்த லிங்கில் <<>>வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

ஈரோடு: திடீர் மின்தடை பிரச்னையா? உடனே CALL!

image

ஈரோடு மக்களே மழை காலங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் தகவல். மக்களே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!