Tamilnadu

News August 26, 2025

தேனி: சுயதொழில் செய்ய ஆசையா…மிஸ் பண்ணிடாதீங்க

image

தேனி மதுரை ரோட்டில் ரயில்வே கேட் அருகே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையம் இயங்குகிறது.இங்கு ஆக.28 காலை 10:00 முதல் நாட்டுக்கோழி வளர்ப்பு’ என்ற தலைப்பில் சான்றிதழுடன் கூடிய மதிய உணவுடன் ஒரு நாள் கட்டணப் பயிற்சி நடக்க உள்ளது. சுயதொழில் முனைவோர், விவசாயிகள் முன்பதிவு செய்து 98650 16174 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .தொழில் செய்ய விரும்புபோருக்கு SHARE செய்யவும்.

News August 26, 2025

காஞ்சிபுரத்தில் அரசு சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில்!

image

காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெறும் இடங்கள். மிலிட்டரி ரோடு தனலட்சுமி திருமண மண்டபம், குன்றத்தூர் நகராட்சி முருகன் கோயில் ரோடு ராமச்சந்திரா மஹால், காவனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், வாலாஜாபாத் வாரணவாசி SL நாதன் திருமண மண்டபம் , காஞ்சிபுரம் கீழம்பி ஊராட்சி மன்ற அலுவலகம், கொல்லச்சேரி குன்றத்தூர் மெயின் ரோடு, ஏ.பி.எஸ் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. ஷேர்!

News August 26, 2025

காட்டாங்குளத்தூர்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

News August 26, 2025

கள்ளக்குறிச்சி: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <>லிங்கில் கிளிக்<<>> செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

News August 26, 2025

திருப்பூர்: 4 வாலிபர்கள் மீது குண்டாஸ்!

image

திருப்பூர்: பல்லடம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருபவர் கவியரசன். இவரை கடந்த ஜூலை 24ஆம் தேதி ஓர் கும்பல் அரிவாளால் கொலை வெறித் தனமாக தாக்கினர். இதுகுறித்த புகாரில் பார்த்திபன்(27), கோபாலகிருஷ்ணன்(23), பிரித்திவிராஜ்(23), தாமரை சந்திரன்(23) ஆகியோரை சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் பரிந்துரையின் கீழ் போலீசார் குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டார்.

News August 26, 2025

விழுப்புரம்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். SHARE பண்ணுங்க.

News August 26, 2025

கிருஷ்ணகிரியில் புதிய தொழில் பயிற்சி நிறுவனத் தொடக்கம்

image

கிருஷ்ணகிரி அவதானப்பட்டியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, 35 மாணவ மாணவிகளுக்கு சோ்க்கை ஆணையை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் நேற்று (ஆகஸ்ட் 25) வழங்கினாா்.

News August 26, 2025

புதுகை: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

image

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். 2025-2026 ஆண்டில் முதலாமாண்டு இணையும் மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகைக்கென உள்ள நோடல் அலுவலரை அணுகி UMIS (https://umis.tn.gov.in/) என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு 1800-599-7638 எண்னை தொடர்புகொள்ளலாம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க

News August 26, 2025

தனியார் வங்கி நிர்வாகியை தாக்கியவர் கைது

image

காஞ்சிபுரத்தில் நேற்று (ஆகஸ்ட் 25) தனியார் நிதி நிறுவன வங்கி அதிகாரியை கத்தியால் குத்திய வழக்கில் குணா என்ற நபரை காவல்துறை கைது செய்தனர். வீடு கட்டுவதற்காக பெற்ற கடனை செலுத்த தவறிய நிலையில், கடனை திரும்ப செலுத்த சொல்லி தொடர்ந்து குணாவை நிதி நிறுவன ஊழியர் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குணா அவரை கத்தியால் குத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

News August 26, 2025

தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

image

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், திருவண்ணாமலை மாநகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வட்டார அளவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளா் எஸ்.மூா்த்தி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் நேற்று மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளா் கே.ராணி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

error: Content is protected !!