Tamilnadu

News August 25, 2025

நீலகிரி: தேர்வில்லாமல் அரசு வேலை வேண்டுமா?

image

நீலகிரி மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 19.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 25, 2025

திருப்பூர்: ரூ.64,000 சம்பளம்: வங்கி வேலை! நாளை கடைசி

image

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில் உள்ள, 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. நாளை ஆக.26 கடைசி தேதி ஆகும். உதவும் மனம் கொண்ட திருப்பூர் மக்களே SHARE பண்ணுங்க!

News August 25, 2025

சேலம்: டிகிரி போதும்.. புலனாய்வு பிரிவில் வேலை!

image

சேலம் மக்களே..வெளியுறவு துறையின் கீழ் புலனாய்வு பிரிவில் காலியாக உள்ள 394 Junior Intelligence Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.25,500 முதல் 81,100 வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 14.09.2025 ஆகும். இதை உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 25, 2025

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆக.25ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் காதொலி கருவிகள், தையல் எந்திரம், சிறப்பு சக்கர நாற்காலி, ஈமச்சடங்கு நிதியுதவி என ஏழு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி உடனிருந்தார்.

News August 25, 2025

தேனி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையாதீங்க.!

image

தேனி மக்களே நீங்க ஆசையா வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கே கிளிக் செய்து <<>>உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்கள சரிப்பார்த்த பின்பு வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும். SHARE IT..!

News August 25, 2025

ஈரோடு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள்

image

*அந்தியூர் குருநாத சாமி கோயில் பண்டிகை
* பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா
*பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
*அந்தியூர் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி சங்கமேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா
*சத்தி, தண்டு மாரியம்மன் குண்டம் விழா.
நீங்கள் மகிழ்ந்த திருவிழா நிகழ்வை COMMENT பண்ணுங்க!

News August 25, 2025

தென்காசியில் இனிமே ரிஜிஸ்டர் ஆபீஸ் போக வேணாம்!

image

தென்காசியில் சொத்துக்கள் வாங்குவது, விற்பனை செய்வதில் உள்ள சிக்கலை குறைத்து பதிவுத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஆளில்லா பதிவு முறையை அறிமுகப்படுத்த பத்திரப்பதிவு துறை தயாராகி வருகிறது. இதனால் இனி சொத்து வாங்க, விற்க சார்பாதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலே பதிவு நடைமுறைகளை ஆன்லைன் மூலம் முடிக்க முடியும். இந்தாண்டு இறுதிக்குள் இது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 25, 2025

மயிலாடுதுறை: உதவித்தொகை ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ் ஸ்ரீகாந்த் திருமண உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News August 25, 2025

சிவகங்கை: வீட்டு வரி பெயர் மாற்ற அலையவேண்டாம்.!

image

சிவகங்கை மக்களே நீங்க ஆசையா வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி!<> இங்கு க்ளிக் செய்து<<>> உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்கள சரிப்பார்த்த பின்பு வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும். SHARE IT..!

News August 25, 2025

தி.மலை: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

image

தி.மலை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே <>க்ளிக் <<>>செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE செய்யுங்கள்)

error: Content is protected !!