Tamilnadu

News January 15, 2026

புதுச்சேரி: இறைச்சி கடைக்கு தடை

image

புதுச்சேரி அரசு ஆணைப்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, கோழிக்கறி, பன்றிக்கறி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு நிரவி கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது என நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தெரிவித்துள்ளார். மீறுவோர் மீது சட்ட விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 15, 2026

புதுச்சேரி: இறைச்சி கடைக்கு தடை

image

புதுச்சேரி அரசு ஆணைப்படி, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை ஆட்டு இறைச்சி, மாட்டிறைச்சி, கோழிக்கறி, பன்றிக்கறி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு நிரவி கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது என நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தெரிவித்துள்ளார். மீறுவோர் மீது சட்ட விதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News January 15, 2026

தென்காசி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

தென்காசி மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக் செய்து<<>> இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

தென்காசி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

தென்காசி மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக் செய்து<<>> இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

சிவகங்கை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

சிவகங்கை மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

சிவகங்கை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

சிவகங்கை மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <>க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 15, 2026

பெரம்பலூர்: இலவச பயண அட்டை – ஆட்சியர் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பில், வழங்கப்பட்டு வந்த இலவச பயண அட்டைக்கு, தற்போது ஆன்லைன் வழியாக பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் 31-ம் தேதி வரை மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் இலவச பயண அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

பெரம்பலூர்: இலவச பயண அட்டை – ஆட்சியர் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சார்பில், வழங்கப்பட்டு வந்த இலவச பயண அட்டைக்கு, தற்போது ஆன்லைன் வழியாக பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் 31-ம் தேதி வரை மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் இலவச பயண அட்டைக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04328-225474 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News January 15, 2026

காங்கேயம் அருகே கோர விபத்து

image

காங்கேயம் அருகே கோபியைச் சேர்ந்த முருக பக்தர்கள் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது, பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில், கார்த்திக் என்பவர் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 15, 2026

காங்கேயம் அருகே கோர விபத்து

image

காங்கேயம் அருகே கோபியைச் சேர்ந்த முருக பக்தர்கள் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது, பின்னால் வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில், கார்த்திக் என்பவர் சம்பவயிடத்திலே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!