India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் உள்ள அலுவலங்களில் கிளீனர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 5ஆம் வகுப்பு தேர்ச்சி (ம) தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். 01.01.2025 அன்றுள்ளபடி 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட <
திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ளது. இந்நிலையில் குழந்தைகள் இந்த விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க அருமையான அறிவிப்பு வெளியாகியுள்ளது. படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறக்க கோடைகால இலவச பயிற்சி முகாம் அரசு சார்பில் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கத்தில் வரும் மே.15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு: 7401703463. பெற்றோர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
புதுச்சேரியில் ஏற்படும் மின்தடை புகார்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளது. அதன்படி, சூப்பரண்டிங்க் என்ஜினியர் மற்றும் துறைத் தலைவர் மின்னஞ்சல் முகவரி : se1ped.pon@nic.in மற்றும் தொலைப்பேசி எண்: 0413-2334277. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க…
விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்கு விற்பனை பிரதிநிதி வேலைக்கு (DEALERSHIP & SALES EXICUTIVE) காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு & பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இங்கே <
மறைமலை நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணா (60). விவசாயியான இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் மற்றும் பின் கதவை பூட்டி விட்டு தூங்க சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 22 சவரன் நகைகள் திருடுபோனது தெரிய வந்தது. புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை புகார்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக முகவரி: 73, C – துர்கலையா ரோடு , திருவாரூர் -610001; மின்னஞ்சல் : setrvr@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 04366244099. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க…
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஐடி துறைகளை மேம்படுத்த மினி டைடல் பார்க் அமைக்க தமிழ் நாடு அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.34 கோடி செலவில் டைடல் பார்க் கட்டப்படும் என்றும், இது 4 தளங்களைக் கொண்டிருக்கும் எனவும், ஓராண்டில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தி.மலை இளைஞர்கள் 500 பேர் ஐடி துறையில் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
▶️காவல்துறை கண்காணிப்பாளர் -8300034400
▶️கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர்
குற்றப்பிரிவு 9498181202
பெண்களுக்கு எதிரான குற்றம்- 9498181202
▶️துணை காவல்துறை கண்காணிப்பாளர் -ஊழல் தடுப்பு பிரிவு -9498215697
துணை காவல்துறை கண்காணிப்பாளர்கள்:
▶️இராமநாதபுரம் -9498101616
▶️இராமேஸ்வரம் -9498101619
▶️பரமக்குடி -9498101617
▶️திருவாடானை -9498101621
▶️கீழக்கரை -9498101620
▶️கமுதி -9498101618 *ஷேர்
அரியலூர் மாவட்டத்தில் மின்தடை புகார்களுக்கு (fuse of call), கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள்
அரியலூர் உதவி செயற்பொறியாளர்:- மின்னஞ்சல்: trn4402ee1@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 04329228229
செந்துறை உதவி செயற்பொறியாளர்:- மின்னஞ்சல்: trn4402aee1@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 9445853678
ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர்:- மின்னஞ்சல்: trn4402aee5@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 9445853679
நீலகிரி: கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்கள் செல்போனிலும், இரவில் ஐபிஎல் கிரிக்கெட்டிலும் மூழ்கி உள்ளனர். இதனால் பார்வை குறைபாடு, ஞாபக மறதி, கவனச்சிதறல், படிப்பு மந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை பெற்றோர்கள் கண்காணித்து பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என நீலகிரியை சேர்ந்த கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
Sorry, no posts matched your criteria.