India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்ச்சி 94.71% பதிவாகியுள்ளது. மாணவர்கள் 92.82% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.29% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், ஈரோடு மாவட்டத்தில் 97.42% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் 96.72 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 98.03 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.ஈரோடு இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 90.68 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 90.72% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 94.92 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் மாவட்டத்தில் 95.72% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 92.91% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 98.22% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை இதில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.37, மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.44.அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் 95.74 சதவீதமாகும். +2 தேர்வினை 29,615 மாணவர்கள் எழுதிய நிலையில், 28, 354 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ச்சி 94.13% பதிவாகியுள்ளது. மாணவர்கள் 89.45% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.85 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு இன்று காலை 9.30 மணிக்கு தேர்வுத்துறை வெளியிட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பன்னிரண்டு வகுப்பு தேர்வில் மாநில அளவில் 97.42% இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு ஆறாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் 95.40 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் 93.46% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் 96.98 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 6566 மாணவர்களும் 7446 மாணவிகளும் ஆக மொத்தம் 14012 மாணவர்கள் தேர்வு எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி 5867 மாணவர்களும் 7081 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 92.41 சதவீத மாண்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், விழுப்புரம் மாவட்டத்தில் 93.17 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 90.42 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 95.71 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.