India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்ச்சி சதவிகிதம் 91.06% சதவீதமும், இந்த ஆண்டு 92.91% சதவீதம் கடந்த ஆண்டு 30 வது இடத்தை பெற்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் முன்னேறி, தற்போது 29 வது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடதகுந்தது
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 97.42 ஆகும். இதில் 9,864 மாணவர்கள், 11,362 மாணவிகள் என மொத்தம் 21,226 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,540 மாணவர்கள், 11,138 மாணவிகள் என மொத்தம் 20,678 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்த மாணவர்கள் 96.72%, மாணவிகள் 98.03% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் ஈரோடு 97.42 சதவீதத்துடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், கோவை மாவட்டத்தில் 96.97% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 95.71 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 98.01 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் தமிழகத்தில் ஐந்தாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் கரூர் மாவட்ட, தாலுகா வாரியாக பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்ட +2 தேர்ச்சி விபரம்: தேர்வு எழுதிய மாணவர்கள் – 8,732; தேர்ச்சி பெற்ற மாணவர்கள் – 7801; மாணவர்கள் சதவிகிதம் – 89.34%; தேர்வு எழுதிய மாணவிகள் – 10,142; தேர்ச்சி பெற்ற மாணவிகள் – 9,538; மாணவிகள் தேர்ச்சி சதவிகிதம் – 94.04%; தேர்வு எழுதிய 18,874 மாணவ, மாணவியர்களில் 17,339 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்தம் தேர்ச்சி விகிதம் 91.87 சதவீதம் ஆகும்.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கரூர் மாவட்டத்தில் 95.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் கரூர் மாவட்டம் 12 ஆம் இடம் பிடித்துள்ளது என கரூர் மாவட்ட கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
தமிழக முழுவதும் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், திருச்சி மாவட்டத்தில் 12,491 மாணவர்களும்,15,863 மாணவிகளும் என மொத்தம் 28,354 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 13வது இடத்திலிருந்த, திருச்சி மாவட்டம் தற்போது 12 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. திருச்சியின் தேர்ச்சி சதவிகிதம் 95.74.இது கடந்த ஆண்டு 96.02 சதவீதமாக இருந்தது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயக்குமாரின் உடல் மே.2ம் தேதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. அது சம்பந்தமாக 2 கடிதத்தில் அவர் எழுதி வைத்த நபர்களிடம் இன்று(மே.6) காலை விசாரணை நடத்தப்படுகிறது. இதையடுத்து அந்தந்த காவல் நிலையங்களில் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில்
25,734 மாணவ – மாணவிகள் தேர்வு எழுதி 24,052 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் 11,819 மாணவர்கள் தேர்வு எழுதி 10,710 தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தம் 13,915 மாணவிகள் தேர்வு எழுதி 13,342 தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 90.62% மாணவிகள் 95.88% என மொத்தம் 93.46 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், திருவள்ளூர் மாவட்டத்தில் 0000 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 00 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 00 % தேர்ச்சி அடைந்துள்ளனர்
Sorry, no posts matched your criteria.