Tamilnadu

News August 21, 2025

மயிலாடுதுறை: சொந்த தொழில் தொடங்க ஆசையா?

image

மயிலாடுதுறை மக்களே சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 21, 2025

திருச்சி மக்களே சொந்த தொழில் தொடங்க ஆசையா?

image

திருச்சி மக்களே சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு<> www.msmeonline.tn.gov.in என்ற<<>> இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 21, 2025

புதுக்கோட்டை: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு?

image

புதுக்கோட்டை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 21, 2025

கரூர்: உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை!

image

கரூர் மாவட்டத்தில் 27 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 26க்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு <>இங்கே க்ளிக் <<>>பண்ணுங்க. அதிகம் ஷேர் செய்து இளைஞர்களுக்கு உதவுங்க!

News August 21, 2025

சேலத்தில் வேலை வேண்டுமா..? நாளை முக்கியம்!

image

சேலம், கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ஒவ்வொரு மாதத்திலும் 3-வது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை (ஆக.22) காலை 10.00 மணிக்கு முகாம் நடைபெறுகிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் மணி கேட்டுக்கொண்டுள்ளார். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவுங்க!

News August 21, 2025

தேனி: அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

image

தேனி மக்கள் கவனத்திற்கு, நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனை தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவர். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News August 21, 2025

மதுரை அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

image

மதுரை மக்கள் கவனத்திற்கு, நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவர். *ஷேர் பண்ணுங்க

News August 21, 2025

கோவையில் முட்டை வியாபாரம் பெயரில் கோடிக்கணக்கில் மோசடி

image

கோவை செல்வபுரத்தை சேர்ந்த ராம்செட், ஆசிரியர் என்றும் முட்டை வியாபாரம் செய்வதாகவும் கூறி பலரிடம் 20–30 லட்சம் வீதம் வசூலித்து, ஆரம்பத்தில் சில மாதங்கள் பொருட்களை வழங்கினார். பின்னர் வியாபாரம் நிறுத்தி லாபம் தராமல் மறைந்தார். ஏற்கனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்டோர் இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

News August 21, 2025

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி; ஆட்சியர் அறிவிப்பு

image

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, வருகிற செப்.4ம் தேதி கடலூர், மஞ்சக்குப்பம் ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில், பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமும், கல்லூரி மாணவர்கள் கல்லூரி முதல்வர்கள் வழியாகவும் tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் செப்3ம் தேதிக்குள் விண்ணப்பக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

சிவகங்கை: அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்கள் கவனத்திற்கு, நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனை தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவர். இந்த தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!