Tamilnadu

News April 25, 2024

வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

வேலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் வேலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, வேலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

ஈரோடு மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

ஈரோடு மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் ஈரோடு மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஈரோடு மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிறபகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் சிறப்பு

image

அரியலூர் ஜெயங்கொண்டத்திலுள்ள கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் முதலாம் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இதன் கோபுரம் 160 அடி உயரம் கொண்டது. கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக அமைத்து இக்கோவிலைக் கட்டினார். தஞ்சை பெருவுடையார் கோவிலை ஒத்த அமைப்புடன் இது கட்டப்படுள்ளது.இக்கோவிலை ஐக்கியநாடுகள் அமைப்பு, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது சிறப்பிற்குரியது

News April 25, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிறபகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

அரியலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் அரியலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிறபகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

எட்டு வடமாநில வாராந்திர ரயில்கள் ரத்து

image

திருப்பூரில் தண்டவாள பராமரிப்பு காரணமாக கோவை , திருப்பூர் , ஈரோடு வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் எட்டு வாராந்திர ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.இந்த ரயில்கள் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

News April 25, 2024

ஈரோடு : விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு

image

ஈரோடு மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, 3 மையங்களில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. இந்த பணியில் 1,320 ஆசிரிய-ஆசிரியைகள் ஈடுபட்டனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று நிறைவுபெற்றது. இன்று (24ஆம் தேதி) முதல் மதிப்பெண்கள் கணினி மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற உள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சம்பத் தெரிவித்தார்.

News April 25, 2024

அரியலூர்: ஆட்சியர் வேண்டுகோள்

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும் கோடைகால நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

image

பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த அருண்பாண்டியன், அருள்குமார், வசந்தகுமார் உள்ளிட்ட மூவரும் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி வியூ பாயிண்ட் சென்றுள்ளனர். அங்கு காரில் வந்த கும்பலுக்கும், இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த கும்பல் மூவர் மீதும் காரை ஏற்றியதில் பாண்டி பலியானார். இவ்வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இந்திரசிங் உட்பட 6 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

News April 25, 2024

திருப்பத்தூர் ஆட்சியர் வேண்டுகோள்

image

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் இன்று வெப்ப அலை வீச கூடும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தேவை என்று வெளியில் சுற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் இளநீர் தண்ணீர் ஆகியவற்றை அதிகம் பருக வேண்டும் வெயிலில் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!