India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரி மக்களே, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் (IBPS) ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 894 கிளார்க் (வாடிக்கையாளர் சேவை நிர்வாகி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆகஸ்ட் 21) நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இங்கே <
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க!<<17460435>> (2/2)<<>>
▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
விவசாயத்தில் கால்நடைகளின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் ஏழை விவசாயிகளுக்கு இலவச மாட்டு கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை விவசாயிகள் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.. <<17460419>>தொடர்ச்சி<<>>
இலவச மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டம் கீழ் மானியம் பெற, 100 நாள் வேலை திட்ட அட்டை, ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, சிட்டா ஆகிய ஆவணங்கள் தேவை. இதற்கு 100 நாள் வேலை திட்ட உறுப்பினர்களுக்கும், ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்பவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு எந்தவித முதலீடும் செய்யத் தேவை இல்லை. உழைத்தால் மட்டுமே போதுமானது. ஷேர் பண்ணுங்க
தென்காசி மாவட்டத்தில் சில கல்குவாரிகள் விதி மீறலில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர் ஜமீன் தொடுத்திருந்த வழக்கிற்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறையில் இருந்து எட்டு கல்குவாரிகள் விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 கல்குவாரிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகவும் இரண்டு கல்குவாரியிலிருந்து அபராத தொகை பெற்றுள்ளதாகவும் மீதமுள்ள கல்குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தில் கால்நடைகளின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் ஏழை விவசாயிகளுக்கு இலவச மாட்டு கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை விவசாயிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.. <<17460294>>தொடர்ச்சி<<>>
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460401>>(பாகம்2)<<>>
▶️ இதற்கு தகுதியாக குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும்
▶️ மின் இணைப்பு இருக்க வேண்டும்
▶️ ஏற்கனவே நாட்டுக்கோழி திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் மற்றும் குடும்பத்தினர் மானியம் பெற தகுதி இல்லை
▶️ தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்குக் குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! <<17460375>>(பாகம்-2)<<>>
Sorry, no posts matched your criteria.