Tamilnadu

News August 19, 2025

100 சதவிதம் மானியம் சேலம் கலெக்டர் அறிவிப்பு!

image

தோட்டக்கலைதுறை மூலம் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிதம் மானியம் ஒரு எக்டருக்கு ரூ.22,000 மானியமும், இதர விவசாயிகளுக்கு ரூ.18,000 மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும் அல்லது தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகவும் என சேலம் கலெக்டர் பிருந்தா தேவி அறிவிப்பு.(SHARE பண்ணுங்க)

News August 19, 2025

அமித்ஷா மாநாடு விவகாரம்; போலீஸ் பரபரப்பு அறிக்கை

image

பாஜக பூத் கமிட்டி மாநாடுக்கு மாநகர போலீஸ் அனுமதி மறுப்பதாக செய்தி பாஜக கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் நிலையில் உயர்நீதிமன்றல் அறிவுறுத்தல்கள் படி விளம்பர பதாகைகளை அமைக்க மாநாடு அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேற்கூறிய முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது என போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி மணி அறிவித்துள்ளார்.

News August 19, 2025

திருவள்ளூரில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 1/2

image

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். ஆவடி மாநகராட்சி மக்கள் 1 செண்டும், பிற நகராட்சி,மாநகராட்சி மக்கள் 2 செண்டும், கிராமப்புற மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள<<17451895>> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

திருவள்ளூரில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 2/2

image

இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 10 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது ,மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். *நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம் ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

ராணிப்பேட்டையில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 1/2

image

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தில் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். நகராட்சி,மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் 2 செண்டும், கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள இங்கு <<17451945>>கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

ராணிப்பேட்டையில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 2/2

image

இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 5 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது ,மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். *நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம்* ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

அரியலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

அரியலூர் மக்களே! சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த<> லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க! <<17451974>>தொடர்ச்சி<<>>

News August 19, 2025

என்ன சான்றுகளை பெறலாம்? (பாகம் – 2)

image

வருமான சான்று, சாதி சான்று, இருப்பிடச் சான்று,கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, முதல் பட்டதாரி சான்று, விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், ஆண் குழந்தை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், விதவை சான்றிதழ் & வேலையில்லாதோர் சான்றிதழை நீங்கள் இதன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News August 19, 2025

கள்ளக்குறிச்சியில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 1/2

image

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். நகராட்சி,மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் 2 செண்டும், கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள <<17451959>>இங்கு<<>> கிளிக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

கள்ளக்குறிச்சியில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 2/2

image

இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 5 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது ,மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். *நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம்* ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!