India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த நிலையில் திமுக இந்தியா கூட்டணி வேட்பாளர் கனிமொழி 1,81,132 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திமுக நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது.இதில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 5வது சுற்றின் முடிவு தொடர்ந்து திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை பெற்று வருகிறார். 50350 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.திமுக – 104540,அதிமுக -54190, பாஜக-49875, நாம் தமிழர்- 30716 வாக்குகள் பெற்றுள்ளது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் ஆறாவது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி, காங்கிரஸ் 1,47,386 வாக்குகளும், அதிமுக 72579 வாக்குகளும், பா.ம.க 53735 வாக்குகளும், நா.த.க 35614 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தமாக 74,807 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதி 12.15மணி நிலவரப்படி, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர் ஆகிய ஆறு தொகுதிகளில் என்னப்பட்ட ஓட்டு எண்ணிக்கை நிலவரம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை 5வது சுற்றின் முடிவு
தொடர்ந்து திமுக முன்னிலை தொடர்ந்து வருகிறது. வாக்கு வித்தியாசம்-50350, திமுக -104540,அதிமுக-54190, பாஜக – 49875, நாம் தமிழர்-30716 வாக்குகள் பெற்றுள்ளது.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 5 ஆம் சுற்று முடிவில் விசிக – 1,12,480, அதிமுக – 95,195, பாமக – 44,742, நாம் தமிழர் – 14,846 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் விசிக வேட்பாளர் ரவிக்குமார் 17,258 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
சேலம் மக்களவை தொகுதியில் திமுக 30256 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக 23740 ஓட்டுகளும், பாமக 8121 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக 3957 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் 1,46,760 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் எல்.முருகன் 81,341 வாக்குகள் பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளர் லோகேஸ் தமிழ்செல்வன் 69,824 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்தில் உள்ளார். 68,800 வாக்குகள் பெற்று அசுர வேகத்தில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை பெற்று வருகிறார்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 3 வது சுற்று முடிகள் வெளியாகி உள்ளது. அதில் திமுக வேட்பாளர்- 67,325, அதிமுக வேட்பாளர் – 40,736, பாமக வேட்பாளர் – 34,904, நாதக வேட்பாளர்- 9529. வாக்குகள் பெற்றுள்ளனர். அதில் திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 26,589 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 3 வது சுற்று முடிகள் வெளியாகி உள்ளது. அதில் திமுக வேட்பாளர்- 67,325, அதிமுக வேட்பாளர் – 40,736, பாமக வேட்பாளர் – 34,904, நாதக வேட்பாளர்- 9529. வாக்குகள் பெற்றுள்ளனர். அதில் திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 26,589 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் 4 -வது சுற்று முடிவு .
திமுக கூட்டணி (காங்கிரஸ்) :1,04 ,539, அதிமுக / கூட்டணி (அதிமுக) : 78,488, பாஜக கூட்டணி (பாஜக)- 19,644, நாதக: 18,829 வாக்குகள் பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர் தங்கவேளை விட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி 26,051 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.