India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 10 ஆவது சுற்றின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 2,35,538 வாக்குகளும், அதிமுக – 1,40,826 வாக்குகளும், பாமக – 1,15,959 வாக்குகளும், நாதக- 32,209 வாக்குகளும் பெற்றுள்ளன. தொடர்ந்து திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 94,712 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.
நீலகிரி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 15 ஆவது சுற்று முடிவு அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஆ.இராசா (திமுக) 3,43,337 வாக்குகள் பெற்றார். எல்.முருகன் (பாஜக) 1,79,735, லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக) 1,60,154 , ஜெயக்குமார் (நாதக ) 4,31,78 , நோட்டா 9873. 9 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் ஆ/ராசா 1,63,602 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆரணி தொகுதியின் 10 ஆவது சுற்றின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக – 2,35,538 வாக்குகளும், அதிமுக – 1,40,826 வாக்குகளும், பாமக – 1,15,959 வாக்குகளும், நாதக- 32,209 வாக்குகளும் பெற்றுள்ளன. தொடர்ந்து திமுக வேட்பாளர் எம் எஸ் தரணிவேந்தன் 94,712 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதி 13வது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, திமுக – ராணிஸ்ரீகுமார் – 2,68,096, அதிமுக- கிருஷ்ணசாமி – 1,46,898 பாஜக, ஜான்பாண்டியன்- 1,28,085, நாத இசை மதிவாணன் –
76930 தொடர்ந்து திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 1,21,198 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் 11வது சுற்று நிறைவு பெற்றது. திமுக – 282931, அதிமுக – 177707, பாமக – 77255, நாம் தமிழர் – 54713. திமுக வேட்பாளர் செல்வம் 85493 1 லட்சத்து 5 ஆயிரத்து 224 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பாஜக மூத்த தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முன்னாள் எம்பி ஜெயவர்தன் ஆகியோர் 18 ஆவது மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் களமிறங்கினார். இத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், தமிழிசையை பின்னுக்கு தள்ளி திமுக வேட்பாளர் தமிழச்சி முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதியில் திமுக அதிமுக முறை கோலோச்சி இருப்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் தொகுதியில் 9 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 2 75, 183 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 1,70, 212 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 52, 158 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 9 சுற்று முடிவில் 1,04,971 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
தென்காசி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆய்க்குடி தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை முதலே அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது. தற்போது 10வது சுற்றின் முடிவு வெளியானது. வாக்கு வித்தியாசம்,107432, திமுக, 211738 அதிமுக,104306, பாஜக,100685, நாம் தமிழர்,57996 வாக்குகள் பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17வது சுற்று நிறைவடைந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்-5,31,399,
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்-1,80,943,
பாமக வேட்பாளர் திலகபாமா -85,951, நாதக வேட்பாளர் கயிலை ராஜன்-76,731 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 3,50,000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் 15 சுற்று வாக்கு எண்ணிக்கை இதுவரை முடிந்துள்ளது. 15வது சுற்று முடிவில் காங்கிரஸ் 3,74, 122, அதிமுக 1,72,023, பாமக 1,25,252, நாதக 90,518 வாக்குகள் பெற்றுள்ளன. இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா 2,02,099 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.