Tamilnadu

News May 8, 2024

பின்தங்கியது மதுரை-காரணம் இதுதான்

image

பிளஸ் 2 தேர்வில் மதுரை 95.19 சதவீதம் தேர்ச்சி பெற்று கடந்தாண்டை விட 0.65 சதவீதம் தேர்ச்சி சரிவடைந்து மாவட்ட ‘ரேங்க்’கிலும் பின்தங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த அரையாண்டு, இரண்டாம் திருப்புதல் தேர்வுகளில் 80 சதவீதத்திற்கும் மேல் தேர்ச்சி காட்டிய பெரும்பாலான அரசு பள்ளிகளின் பொதுத் தேர்வு தேர்ச்சி கடுமையாக சரிந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News May 8, 2024

திருவாரூர் தெப்ப திருவிழா அழைப்பிதழ் ரெடி

image

திருவாரூர் அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவில் தெப்ப திருவிழா கமலாலயம் தெப்ப குளத்தில் வரும் 22.05.24 (புதன்கிழமை) 23.05.24 (வியாழக்கிழமை) 24.05.24 (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடைபெறுவதை முன்னிட்டு. முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் அழைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகின்றது.

News May 8, 2024

கிருஷ்ணகிரி: ‘கல்லூரி கனவு 2024’ தொடக்கம்

image

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரியில் மே 10ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

விழுப்புரம்: ‘கல்லூரி கனவு 2024’ தொடக்கம்

image

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, விழுப்புரத்தில் மே 11ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

திருப்பூர்: ‘கல்லூரி கனவு 2024’ தொடக்கம்

image

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, திருப்பூரில் மே 10ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

திருவள்ளூர்: ‘கல்லூரி கனவு 2024’ தொடக்கம்

image

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, திருவள்ளூரில் நாளை (மே 9) இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

வேலூர்: ‘கல்லூரி கனவு 2024’ தொடக்கம்

image

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, வேலூரில் மே 13ம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

காஞ்சிபுரம்: பாம்பு கடித்து ஒடிசா இளைஞர் பலி

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் அடுத்த எறையூர் பகுதியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சரோஜ் ஸ்வாயின்(21) வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், நேற்று(மே 7) இரவு வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி ஸவாயின் உயிரிழந்தார். இது குறித்து போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 8, 2024

நீலகிரி: ‘கல்லூரி கனவு 2024’ தொடக்கம்

image

12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, நீலகிரியில் நாளை (மே 9) இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

புதுவையில் பி.எஸ்.என்.எல் சிறப்பு மேளா

image

புதுவை பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம், இன்று (ஏப்ரல்.8)முதல் (ஏப்ரல்.10) வரை 3 நாட்களுக்கு நடக்கிறது. இந்த முகாம், மேட்டுப் பாளையம், முதலியார்பேட்டை, கரிய மாணிக்கம், மதகடிப்பட்டு, கோட்டக்குப்பம் அரும்பார்த்தபுரம், சாரம் வில்லியனுார், ரங்கப்பிள்ளை வீதி ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் பி.எஸ்.என்.எல். சிம்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக முதன்மை மேலாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!