India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திட்டச்சேரி ப.கொந்தகை நாகூர் சாலை பகுதி சேர்ந்தவர் அப்துல் ஹமீது (75). இவர் நேற்று முன்தினம் காலை குளிப்பதற்காக ப.கொந்தகை பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். அப்போது குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த அப்துல் ஹமீது சடலமாக கிடந்துள்ளார். திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்தவரின் உடலை கைப்பற்றி ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மக்களே தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு காஞ்சி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இலவசமாக ஐ.டி பயிற்சி அளிக்க உள்ளது. மாணவர்களுக்கு இலவச தங்கும் இடம், உணவு வசதி & ரூ.12,000 உதவித்தொகை கிடைக்கும். 2022-25 ம் ஆண்டில் CSE,ECE,EEE/BCA, B.Sc, CS, MCA பிரிவுகளில் பட்டம் பெற்ற மாணவர்கள்<
தி.மலை மக்களே தமிழ்நாடு அரசு வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு காஞ்சி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இலவசமாக ஐ.டி பயிற்சி அளிக்க உள்ளது. மாணவர்களுக்கு இலவச தங்கும் இடம், உணவு வசதி & ரூ.12,000 உதவித்தொகை கிடைக்கும். 2022-25 ம் ஆண்டில் CSE,ECE,EEE/BCA, B.Sc, CS, MCA பிரிவுகளில் பட்டம் பெற்ற மாணவர்கள் இந்த <
சேலம் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பனிக்க இங்கு <
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில். ‘ பொதுமக்கள் தங்களது வாகனத்தை ஓட்டி செல்லும்போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நம் குடும்பம் மட்டுமின்றி மற்றவர்களின் குடும்பம் உயிரையும் பாதுகாக்க முடியும். ஷேர் IT
நாமக்கல் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பனிக்க <
கோவை மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பனிக்க இங்கு <
புதுவைக்கு வருகை தந்த மன்னர் கிருஷ்ணதேவராயர் விலைமாது ஆயியின் வீட்டைக் கோயில் என நினைத்து வணங்கினார். பின்னர், விவரம் அறிந்தபின் கோபம் கொண்டார். இதற்கு மன்னிப்பு கேட்ட பெண் ஆயி தனது வீட்டை இடித்து குளம் வெட்டினார். 18ஆம் நூற்றாண்டில் புதுவையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியபோது அந்த குளத்தில் இருந்து கால்வாய் வெட்டி பஞ்சத்தை போக்கினார். இதன் நினைவாக அந்த பெண்ணிற்கு மண்டபம் நிறுவப்பட்டது. பகிரவும்
▶தி.மலையில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
தமிழகத்தில் காலியாக உள்ள ‘1996’ முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் <
Sorry, no posts matched your criteria.