Tamilnadu

News April 29, 2025

பட்டு சேலையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே

image

பட்டு சேலைக்கு பெயர்போனது காஞ்சிபுரம் மாவட்டம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எவ்வளவு பிரபலமானது என்றால், ‘ரெட்ரோ’ படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே அண்மையில் காஞ்சிபுரம் சேலையை அணிந்து கொண்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. மின்னும் காஞ்சிபுரம் பட்டு சேலையில், நடிகை பூஜா லட்சணமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு காஞ்சிபுரம் சேலை பிடிக்குமா?

News April 29, 2025

பட்டு சேலையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே

image

பட்டு சேலைக்கு பெயர்போனது காஞ்சிபுரம் மாவட்டம் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எவ்வளவு பிரபலமானது என்றால், ‘ரெட்ரோ’ படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே அண்மையில் காஞ்சிபுரம் சேலையை அணிந்து கொண்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது. மின்னும் காஞ்சிபுரம் பட்டு சேலையில், நடிகை பூஜா லட்சணமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு காஞ்சிபுரம் சேலை பிடிக்குமா?

News April 29, 2025

Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

image

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்துபுகார் அளிக்க வேண்டும். திருப்பூரில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.

News April 29, 2025

பெரம்பலூர்: அறிந்துகொள்ள வேண்டிய காவல்துறை எண்கள்

image

பெரம்பலூர் மாவட்ட மக்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் எண்கள்: மாவட்ட கண்காணிப்பாளர்-8826249399, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகங்கள்)-9498102682, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (PEW)-9940163631, பெரம்பலூர் துணை கண்காணிப்பாளர்-9498149862, மங்கலமேடு துணை கண்காணிப்பாளர்-9498166346. இதை மறக்காமல் SHARE செய்யவும்…

News April 29, 2025

குடியாத்தம் போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை தண்டனை

image

குடியாத்தம் பகுதியை சேர்ந்த பீடி தொழிலாளி இலியாஸ் (54). கடந்த 2019-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக குடியாத்தம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று இலியாஸ்க்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News April 29, 2025

திண்டுக்கல் பெண்களிடம் இருக்க வேண்டிய எண்கள்

image

திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல்துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி ▶️நிலக்கோட்டை -04543-230493, ▶️ஒட்டன்சத்திரம்- 04553-241007, ▶️வடமதுரை -04551-238199, ▶️ திண்டுக்கல் -0451-2427928, ▶️கொடைக்கானல்- 04542-241225, ▶️பழனி- 04545 – 241032. பெண்களே இது போன்ற முக்கிய எண்களை SHARE செய்து SAVE பண்ண சொல்லுங்க.

News April 29, 2025

தேனி பெண்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

தேனி மாவட்ட பெண்களே பெண்களுக்கு எதிராக பல குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதன்படி
▶️ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் – 04546-244431.
▶️தேனி – 0456-254090.
▶️ உத்தமபாளையம் -0456-268230.
▶️ போடி – 0456 – 285700.
இந்த எண்களை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் SHARE செய்து சேவ் பண்ண சொல்லுங்க.

News April 29, 2025

வீடியோ எடுத்துவைத்து மிரட்டிய இருவர் கைது

image

சேலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் சமூக வலைத்தளம் மூலம் எருக்கஞ்சேரியை சேர்ந்த கிஷோர் (22), முகமது அலி (22) ஆகியோர் சமூகவலைத்தளம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும், சிறுமியிடம் பேசியதை வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு, தாங்கள் அழைக்கும் இடத்துக்கு வர வேண்டும். இல்லையென்றால் வீடியோவை வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர். பின்னர், போலீஸார் பெண் குரலில் பேசி சேலத்திற்கு வரவழைத்து கைது செய்தனர்.

News April 29, 2025

ராமநாதபுரம்: ரயில்வேயில் உடனடி வேலை

image

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி , இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8ம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,500 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.

News April 29, 2025

Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

image

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல்ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும். நீலகிரியில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!