Tamilnadu

News January 14, 2026

ராம்நாடு: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

image

இராமநாதபுரம் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News January 14, 2026

அவனியாபுரம் ஜல்லிகட்டு 2026 – வழிமுறை வெளியீடு!

image

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், முத்துப்பட்டி வழியாக மருத்துவ பரிசோதனையில் காளை கொம்பின் உயரம், காளைகளுக்கு போதை வஸ்துக்கள் கொடுக்கபட்டுள்ளதா என ஆய்வுக்கு பின்னர் டோக்கன் எண்கள் வரிசைப்படி போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். நாளை ஜல்லிக்கட்டு போட்டியில் 2100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என மாநகர காவல்துறை அறிவிப்பு.

News January 14, 2026

காஞ்சிபுரம் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசின் சார்பில் திருக்குறள் விழா காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு, குறள் ஒப்பித்தல் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு
9381848462, 9176286832 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News January 14, 2026

திருவாரூர் வரலாறு தெரியுமா?

image

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 01.01.1997 முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியத்தையும் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும், 573 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ளது. SHARE IT NOW

News January 14, 2026

பெரம்பலூரில் இப்படி ஒரு இடமா?

image

ரஞ்சன்குடி கோட்டை, பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். இக்கோட்டை கி.பி14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. தற்பொழுது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. அரண்களால் சூழப்பட்டுள்ள இக்கோட்டையில் அரசர்களுக்கு உரிய மாளிகை, குடியிருப்பு கட்டிடங்கள், சுரங்க அறைகள், மசூதி மற்றும் கொடிக் கம்பம் ஆகியவை உள்ளன.

News January 14, 2026

அரியலூர் மாவட்டத்தில் இப்படியொரு இடமா?

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு இருக்கும், சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும், அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது,கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க, SHARE IT…

News January 14, 2026

கடலூர்: பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

image

கடலூர் பாதிரிக்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவர் நேற்று குமாரப்பேட்டை அருட்பெருஞ்ஜோதி நகர் அருகில் பைக்கில் சென்ற போது, சாலையில் உள்ள பள்ளத்தில் பைக் ஏறி இறங்கிய போது ஆறுமுகம் தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 14, 2026

திருப்பத்தூர்: சம்பளப் பிரச்சனையா? உடனே CALL!

image

திருப்பத்தூர் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த லிங்கிலோ அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர்!

News January 14, 2026

ராணிப்பேட்டை: சம்பளப் பிரச்சனையா? உடனே CALL!

image

ராணிப்பேட்டை மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த லிங்கிலோ அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, தொழிலாளர் இணை ஆணையர் – 0416-2222926, தொழிலாளர் துணை ஆணையர் – 0416-2222926 எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர்!

News January 14, 2026

கிருஷ்ணகிரி: சம்பளப் பிரச்சனையா? உடனே CALL!

image

கிருஷ்ணகிரி மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த லிங்கிலோ அல்லது கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0422-2247917, தொழிலாளர் இணை ஆணையர் – 0427-2405746, எண்களிலோ புகார் செய்யலாம். ஷேர்!

error: Content is protected !!