India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை மாவட்ட மக்களே மாவட்டத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களின் செல்போன் எண்களை சேமித்து வைத்து கொள்ளவும்.
▶️அம்பாசமுத்திரம் – 7402608463
▶️ களக்காடு – 7402608482
▶️சேரன்மகாதேவி – 7402608467
▶️மானூர் – 7402608448
▶️நாங்குநேரி – 7402608478
▶️பாளையங்கோட்டை – 7402608444
▶️பாப்பாக்குடி – 7402608471
▶️இராதாபுரம் – 7402608488
▶️வள்ளியூர் – 7402608485
இதை மறக்காமல் SHARE செய்யவும்!
காவல் துறை கண்காணிப்பாளர் -4652220047
காவல் துறை துணை கண்காணிப்பாளர்:
4651250741 -தக்கலை
4652220197 -நாகர்கோவில்
4652246947 -கன்னியாகுமரி
உதவி காவல் துறை கண்காணிப்பாளர் – 4651226227 – குளச்சல்
அனைத்து மகளிர் காவல் நிலையம்:
4652275949 -நாகர்கோயில்
4651271128 -குழித்துறை
4651228500- குளச்சல்
*ஷேர் பண்ணுங்க
திருச்சி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது நடப்பாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால், 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5000/- வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். வரி, வரியில்லா இனங்கள் சம்பந்தமான அனைத்து வரிகளை https://tnurbanepay.tn.gov.in என ஆன்லைன் மூலம் செலுத்தலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மக்களே கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய காவல் நிலைய எண்கள்
▶️அச்சன்புதூா் – 04633-237152
▶️ஆலங்குளம்- 04633-270140
▶️ஊத்துமலை- 04633-247140
▶️குருவிகுளம்- 04632-251940
▶️ சுரண்டை- 04633-261110
▶️ஆய்க்குடி- 04633-267153
▶️ இலத்தூா்- 04633-280123
▶️காிவலம்வந்தநல்லூா்- 04633-285132
▶️ குற்றாலம்- 04633-283137
▶️செங்கோட்டை- 04633-233274
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
தென்காசி மக்களே கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய காவல் நிலைய எண்கள்
▶️அச்சன்புதூா் – 04633-237152
▶️ஆலங்குளம்- 04633-270140
▶️ஊத்துமலை- 04633-247140
▶️குருவிகுளம்- 04632-251940
▶️ சுரண்டை- 04633-261110
▶️ஆய்க்குடி- 04633-267153
▶️ இலத்தூா்- 04633-280123
▶️காிவலம்வந்தநல்லூா்- 04633-285132
▶️ குற்றாலம்- 04633-283137
▶️செங்கோட்டை- 04633-233274
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
சென்னை சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி,(70) பயணம் செய்தார். ரயில் பேசின்பாலம், அருகே மெதுவாக வந்தபோது, விஜயலட்சுமி அணிந்திருந்த, 6 கிராம் தங்க செயினை, மர்ம நபர் பறித்து தப்பினார். சிசிடிவி’யில் பதிவான காட்சிகள் அடிப்படையில், வில்லிவாக்கம் லட்சுமிபுரத்தை சேர்ந்த குமரேசன் 30, என்பவரை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே ஜாதி ரீதியாக கொலைகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு மாவட்ட மற்றும் மாநகரப் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜாதி ரீதியாக பதிவு வெளியிட்ட 29 சமூக வலைதள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜனவரியில் இருந்து 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமேஸ்வரம், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களை மையமாகக் கொண்ட ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தரமாக பணிபுரிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.18,000 முதல் 36,000 வரை வழங்கப்படும். தொடர்புக்கு: 90427-57341 அழைக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE செய்து உதவவும்.
மெணசியை சேர்ந்த சிவசக்தி டாஸ்மாக்கில் மதுபாட்டில்களை வாங்கி வீட்டில் பதிக்கி 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று சிவசக்தியின் வீட்டில் காவலர்கள் சோதனை செய்த போது அவர் விற்பனைக்காக வைத்திருந்த 21 மது பாட்டில்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர், மேலும் சிவசக்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை மக்களே அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
▶️திருமங்கலம் -04549-280361
▶️தி.குன்றம்-04182-220620
▶️உசிலம்பட்டி -04552-253510
▶️ மேலூர் -0452-2487725
▶️ சமயநல்லூர் -0452-24635360
▶️மதுரை நகர் -0452-2330031
▶️திலகர் திடல் -452-2533247
▶️தல்லாக்குளம்-0452 – 2538015
இந்த எண்களை தெரிந்த அனைத்து பெண்களுக்கும் SHARE செய்து சேவ் பண்ண சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.