India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில், தற்போது, 15 சதவீதம் மட்டுமே பசுமை பரப்பு உள்ளது. இதை, 33 சதவீதமாக அதிகரிக்கும் வகையில், தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பசுமை பரப்பை அதிகரித்தால் மட்டுமே, காலநிலை சீராக அமையும். நாமக்கல் மாவட்டத்தில், ஒன்பது லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மர்ம மரணம் குறித்து சிபிசிஐ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவி கடந்த சில மாதங்களாகவே காலியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போட்டியின்றி நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கோடைகாலம் நெருங்கும் நிலையில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அல்லது குடிநீர் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு தங்கள் பகுதிகளில் குடிநீர் குறித்த பிரச்சனைகள் மற்றும் அடிப்படை குடிநீர் குறித்த புகார்களுக்குநிர்வாக பொறியாளர், RWS பிரிவு, மயிலாடுதுறை-04362-243455 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். தெரியாவர்களுக்கு SHARE செய்து உதவுங்க..
கரூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், மது விற்க உரிமம் பெற்ற ஓட்டல்களில் வரும் மே 1-ஆம் தேதி அன்று மே தினம் மற்றும் உழைப்பாளர் தினம் என்பதால் மது விற்பனை நடைபெறாது. மீறி யாரேனும் மதுவிற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
▶அத்திப்பட்டு எல்லையம்மன் கோயில், ▶ஆரணி காணியம்மன் கோயில், ▶ஆவடி முத்துமாரியம்மன் கோயில், ▶கும்மிடிப்பூண்டி அஞ்சல் கன்னியம்மன் கோயில், ▶திருத்தணி தணிகாச்சலம்மன் கோயில், ▶திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், ▶பட்டாபிராம் நாகவல்லியம்மன் கோயில், ▶பழவேற்காடு தர்மராஜா கோயில், ▶பொன்னேரி மாரியம்மன் கோயில், ▶பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், ▶திருப்பாலைவனம் ஆலையம்மன் கோயில். ஷேர் பண்ணுங்க
புதுவை மாநில அரசுத் துறைகளில் 256 உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22,860 பேர் பங்கேற்று இந்த தோ்வை எழுதினர். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கான தேர்வின் விடைக்குறிப்புகள் நிா்வாகச் சீா்திருத்தத் துறை <
கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விற்பனை செயலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 35 வயத்திற்குள் இருக்க வேண்டும். இரு பாலினத்தவர்களும் வரும் மே.2ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தலைமை அலுவலகத்தில் (சின்னசேலம் பைபாஸ், EB அலுவலகம் அருகில்) நடைபெறும் நேர்க்காணலில் சுயவிவரத்தை பூர்த்திசெய்து உரிய சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
▶காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில், ▶குன்றத்தூர் மாரியம்மன் கோயில், ▶உத்திரமேரூர் செங்கையம்மன் கோயில், ▶எடையூர் பிடாரி செல்லியம்மன் கோயில், ▶ஓணம்பாக்கம் மாரியம்மன் கோயில், ▶களியாம்பூண்டி மாரியம்மன் கோயில், ▶கீழ்ப்படப்பை முருகாத்தாம்மன் கோயில், ▶படாளம் எல்லம்மன் கோயில், ▶மானாமதி காளியம்மன் கோயில், ▶காஞ்சிபுரம் ஆதி காமாட்சியம்மன் கோயில், ▶வாலாஜாபாத் அங்காள பரமேஸ்வரி கோயில். ஷேர் பண்ணுங்க
கோடைகாலம் நெருங்கும் நிலையில் பல்வேறு இடங்களில் குடிநீர் மற்றும் கழிவு நீர் குறித்த பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவ்வாறு தங்கள் பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீர் குறித்த புகார்களுக்கு நிர்வாக பொறியாளர், கழிவுநீர் பிரிவு நாகப்பட்டினம் – 04365-249109 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்
நம்ம கடலூர் மாவட்டத்தின் பயோடேட்டா பற்றி உங்களுக்கு தெரியுமா? இதோ தெரிந்து கொள்ளுங்கள்: தலைநகரம் : கடலூர், மாநகராட்சி-1, நகராட்சி-5, வருவாய் கோட்டம்-3, வட்டங்கள்-10, பேரூராட்சிகள் 14, ஊராட்சி ஒன்றியங்கள் 14, ஊராட்சிகள் 683, வருவாய் கிராமங்கள் 883, சட்டமன்றத் தொகுதிகள் 9, பரப்பளவு மொத்தம்: 3703 ச.கி.மீ, நகர்புறம்: 460 ச.கி.மீ, கிராமப்புறம்: 3244 ச.கி.மீ. ஆகும். தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க..
Sorry, no posts matched your criteria.