Tamilnadu

News August 19, 2025

திருச்சி: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை

image

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியின் (Intership) போதே மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.20) கடைசி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள்<>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு <<17454239>>பாகம் 2<<>>ஐ பார்க்கவும். SHARE NOW!

News August 19, 2025

திருச்சி: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை (2/2)

image

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள் ஆகும். இதற்கு 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் அல்லது 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர விரும்புபவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!

News August 19, 2025

நாமக்கல்: வங்கியில் பயிற்சியுடன் மாதம் ரூ.15,000!

image

நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. நாளை 20.08.2025 கடைசி தேதி ஆகும். SHARE பண்ணுங்க!

News August 19, 2025

தி.மலை: லைசன்ஸ் வைத்துள்ளோருக்கு GOOD NEWS!

image

தி.மலை மக்களே லைசன்ஸ் அப்பிள்ளை செய்வது லைசன்சில் முகவரியை திருத்தும் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே <>இந்த லிங்க்<<>> மூலம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி இந்த இணையத்தளத்தில் டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு செய்வது, லைசன்ஸ் டெஸ்ட் எப்படி எழுதுவது போன்ற தகவல்கள் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு 0120-4925505 இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம். பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

கள்ளக்குறிச்சி: லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் …!

image

கள்ளக்குறிச்சி மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே இந்த <>லிங்க் <<>>மூலம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி இந்த இணையத்தளத்தில் டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு செய்வது, லைசன்ஸ் டெஸ்ட் எப்படி எழுதுவது போன்ற தகவல்கள் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு 0120-4925505 இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 19, 2025

தென்காசி டெய்லரிங் வேலை READY – APPLY பண்ணுங்க…!

image

தென்காசியில் உள்ள GARMENTS கம்பெனியில் டெய்லரிங் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியில் சேர 10ம் வகுப்பு தகுதி போதுமானது. ஆண் – பெண் என இரு பாலரும் பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.15,000 வரை சம்பளம் வழங்கபடுகிறது. இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பியுங்க… இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க…

News August 19, 2025

திருவள்ளூரில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 1/2

image

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். ஆவடி மாநகராட்சி மக்கள் 1 செண்டும், பிற நகராட்சி,மாநகராட்சி மக்கள் 2 செண்டும், கிராமப்புற மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள<<17451895>> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

கரூர்: தெருநாய்கள் பிரச்சனை? உடனே CALL

image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தெருநாய்கள் கடித்ததால் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் புகார் அளிக்க 04324-260341 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் . இதை மற்றவர்கள் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News August 19, 2025

BREAKING: சேலத்தில் ரேபிஸ் நோய் தாக்கி ஒருவர் பலி!

image

சேலம், கொங்கணாபுரம் அருகே இலவம்பாளையத்தை சேர்ந்த தறி தொழிலாளி குப்புசாமி (43) ரேபிஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன் வளர்ப்பு நாய் கடித்த நிலையில் சிகிச்சை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 3 நாளாக ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். சேலம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை இருந்தால் 8300062992 புகார் அளிக்கலாம்.

News August 19, 2025

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்குறள் பயிற்சி வகுப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!