India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திண்டுக்கல் மாவட்டம் சுக்காம்பட்டியிலுள்ள வாஸ்தீஸ்வரர் கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. இந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் இருந்து சிறிய நீரூற்று உள்ளது. அந்த நீரைப் பருகினால் தோல் சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள். ஆகையால், இந்த நீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் வழக்கமும் அக்கோயிலில் உண்டு. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளில் வருகிற மே.01ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில் நிர்வாகம், பொதுநிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி, வரி செலுத்தல் ஆகியவை விவாதிக்கப்படும். மக்கள் பிரதிநிதிகள், மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறைக்கு செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 345 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க வரும் 6.5.2025 மாலை 5:45 மணி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in/ இணையம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாகை மாவட்ட மக்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய காவல்துறை அதிகாரிகளின் எண்கள்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 8825882175 மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் – 9488546474 , நாகை டி.எஸ்.பி – 9498163851, வேதாரண்யம் டி.எஸ்.பி – 9498163518, மாவட்ட குற்ற பிரிவு – 9994221234, மாவட்ட மதுவிலக்கு அமாலக்கப் பிரிவு – 9787232400. மறக்காமல் உங்கள் நண்பர்கள் மட்டும் உறவினர்களுக்கும் SHARE செய்யவுங்கள்.
தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11.00 மணி அளவில் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளிலும் அன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்தார்.
தஞ்சாவூரில் கட்டயாம் தெரிந்து கொள்ள வேண்டிய காவல்துறையின் அதிகாரிகளின் எண்கள்.
தஞ்சை எஸ்.பி.04362-277110/190 – வல்லம் டி.எஸ்.பி 9442720990 – கும்பகோணம் டி.எஸ்.பி 8870005315 – பட்டுக்கோட்டை டி.எஸ்.பி 9443617656 – ஒரத்தநாடு டி.எஸ்.பி 8248719390 – மாவட்ட குற்றப் பிரிவு 9498187373 – மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு 9443569803 ஆகிய எண்கள் தெரிந்திருக்க வேண்டும். அனைவருக்கும் Share செய்து பயனடையவும்..
திருவண்ணாமலை அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு 18 வயது முதல் 40 வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி அடைந்திருக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இந்த <
தொழிலாளர் தினம் (01.05.2025) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தினை, ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எனவே, கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் கட்டயாம் தெரிந்து கொள்ள வேண்டிய காவல்துறையின் அதிகாரிகளின் எண்கள். மாவட்டத்தில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க மயிலாடுதுறை எஸ்.பி.9498104441 – மயிலாடுதுறை ஏ.எஸ்.பி 9344109878 – சீராழி டி.எஸ்.பி 9894152059 – மயிலாடுதுறை டி.எஸ்.பி 9498104595 – குற்ற சம்பவங்கள் நடக்கும் போது நிச்சயம் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய எண்கள். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்.
ஈரோடு மாவட்ட காவல் நிலைய எண்கள். ஈரோடு நகரம்-04242-217100, கொடுமுடி-04204-222358, மொடகுருச்சி-0424-2500225, பெருந்துறை-04294-220548, அந்தியூர்-04256-260250, பவானி-04256-230243, கோபிசெட்டிப்பாளையம்-04285-222041, நம்பியூர்-04285-267229, சத்தியமங்கலம்-04295-220228, தாளவாடி-04295-245228. உங்கள் பகுதியில் உள்ள காவல்துறை சார்ந்த கோரிக்கை மற்றும் புகாரை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.