India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடைகாலம் நெருங்கும் நிலையில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் உங்கள் பகுதிகளில் ஏற்பட்டால் மின்சாரம் தொடர்பாக அறிந்து கொள்ள இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ▶செயற் பொறியாளர் O&M அறந்தாங்கி-04371-271650, ▶செயற் பொறியாளர் O&M கீரனூர்-04339-263330, ▶செயற் பொறியாளர் O&M திருமயம்-04333-274238, ▶செயற் பொறியாளர் புதுக்கோட்டை-04322-221870. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
முதன்மை கல்வி அலுவலர், தேனி -4546290244
முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் -தேனி 4546290244
மாவட்ட கல்வி அலுவலர்:
(தொடக்க கல்வி) -தேனி -4546266073
(தனியார் பள்ளி), தேனி -4546260130
(மேல்நிலை கல்வி) தேனி -4546232832
மாவட்ட கல்வி அலுவலர், தேனி – 4546260130
மாவட்ட கல்வி அலுவலா், உத்தமபாளையம் -4546266073
மாவட்ட கல்வி அலுவலா், பொியகுளம் -4546232832 *ஷேர் பண்ணுங்க
தூத்துக்குடி மாவட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், டெப்போ மேனேஜர்கள் தொடர்பு எண்கள்
▶️ பொது மேலாளர் -9487599051
▶️ துணை மேலாளர் – 9487599053
▶️ தூத்துக்குடி புறநகர் – 9487599063
▶️ தூத்துக்குடி நகர் – 9487599064
▶️ ஸ்ரீவைகுண்டம் – 9487599066
▶️ விளாத்திகுளம் – 9487599067
உங்கள் ஊரில் பேருந்துகள் நிற்கவில்லை அல்லது பேருந்தில் ஏற்ற மறுத்தாலோ இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
சேலத்துக்கான பறவையை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் எப்படி வாக்களிப்பது என்பது பார்க்கலாம். முதலில் <
தென்காசி மாவட்ட அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், கிளை மேலாளர்கள் அலுவலர்கள் எண்கள்
▶️ பொது மேலாளர் -9487599051
▶️ துணை மேலாளர் (வணிகம்) – 9487599053
▶️ சங்கரன்கோவில் – 9487599062
▶️ புளியங்குடி – 9487599061
▶️ தென்காசி – 9487599060
▶️ பாபநாசம் – 9487599059
உங்கள் ஊரில் பேருந்துகள் நிற்கவில்லை என்றாலோ, பேருந்தில் ஏற்ற மறுத்தாலோ இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி 133வது நாளாக அரசு ரப்பர் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை 10 மணிக்கு கோவில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத அறநிலையத் துறை நிர்வாகத்தை கண்டித்து சுசீந்திரம் இணை ஆணையர் அலுவலகம் முன்பு ஆலய ஊழியர் சங்கம் சார்பில் 7வது நாளாக போராட்டம்.
மக்கா நெகிழிப் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த மக்கும் தன்மை உள்ள பொருட்களை பயன்படுத்தும் சிறந்த மூன்று பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதினை வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதற்கு தகுதியுடைய நிறுவனங்கள் மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்க மே 1-ம் தேதியே கடைசி நாள்.
திண்டுக்கல்: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். இதை SHARE பண்ணுங்க!
நாமக்கல்: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தால், இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். இதை SHARE பண்ணுங்க!
நீலகிரி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டு விடுதிகளில், மாணவ, மாணவியர்கள் சேர விண்ணப்பிக்கலாம் என நீலகிரி கலெக்டர் தெரிவித்துள்ளார். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 7, 8, 9, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க கடைசி நாள் (மே.5) ஆகும். மேலும் தகவல்களுக்கு 9514000777.
Sorry, no posts matched your criteria.