India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடைகாலம் நெருங்கும் நிலையில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் உங்கள் பகுதிகளில் ஏற்பட்டால் மின்சாரம் தொடர்பாக அறிந்து கொள்ள இந்த எண்ணை தொர்புகொள்ளுங்கள். ▶நிர்வாக பொறியாளர் (SE), நாகப்பட்டினம்-04365-224878. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
கோடைகாலம் நெருங்கும் நிலையில் மின்சார துண்டிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் உங்கள் பகுதிகளில் ஏற்பட்டால் மின்சாரம் தொடர்பாக அறிந்து கொள்ள இந்த எண்ணை தொர்புகொள்ளுங்கள். ▶நிர்வாக பொறியாளர் (SE), நாகப்பட்டினம்-04365-224878. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
கோடை காலம் தொடங்கி உள்ளதால் விழுப்புரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் பிரச்சனை தொடர்பான புகார் அளிப்பதற்கான புகார் எண் 044 -4567 4567 ஆகும். மேலும், கட்டணமில்லா எண் 1916 மூலம் புகார் தெரிவிக்கலாம். ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க 155340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
கோடை காலம் தொடங்கி உள்ளதால் விழுப்புரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் பிரச்சனை தொடர்பான புகார் அளிப்பதற்கான புகார் எண் 044 -4567 4567 ஆகும். மேலும், கட்டணமில்லா எண் 1916 மூலம் புகார் தெரிவிக்கலாம். ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள், அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க 155340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
தி.மலை மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
எல்லாபுரம் – 7708269571, கும்மிடிப்பூண்டி – 7548801201, கடம்பத்தூர் – 7305921319, மீஞ்சூர் – 7904665459, பள்ளிப்பட்டு – 8220804959, பூந்தமல்லி – 7010044876, பூண்டி – 6385348540, புழல் – 7010559670, RK பேட்டை – 7708736007, சோழவரம் – 7558198922, திருத்தணி – 7904996062, திருவாலங்காடு – 7550177471, திருவள்ளூர் – 7550147704 ஆகிய வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (ஏப்.30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் தொழிலாளர் தினமான நாளை மே.1ஆம் தேதியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டுமென ஆட்சியர் ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை குடிநீர் பிரச்சனை புகார்களுக்கு, 044 – 4567 4567 அல்லது 1916 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்யலாம். மேலும், மாநகராட்சியால் வழங்கப்பட்ட ‘நம்ம சென்னை செயலி’ மூலம் புகார் அளிக்கலாம். அல்லது, மாநகராட்சி மூலம் கொடுக்கப்பட்ட வாட்ஸ்-அப் 94999 33644 எண்ணுக்கு உங்கள் புகார்களை தெரிவிக்கலாம். குடிநீர் வடிகால் வாரியம் 24 மணிநேரமும் இயங்க கூடிய கட்டுப்பாட்டு அறையை கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரத்தில், ஊராட்சி ஒன்றிய அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, வட்டார அளவில் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளன. குடிநீர் தொடர்பாக தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்க, 044 – 2723 8870 என்ற எண்ணும், அலைபேசி மூலம் புகார் தெரிவிக்க 94425 71882, 74026 06091 என்ற எண்களையும், வாட்ஸ் ஆப் மூலம் புகார் தெரிவிக்க 73975 62972 என்ற எண்ணையும் பயன்படுத்தலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
Sorry, no posts matched your criteria.