India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இன்று (ஏப்ரல் 12) முதல் 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக <
இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <
மத்திய, மாநில அரசு நிதியுதவியின் கீழ் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட் கிராட் நிறுவனத்தில் ஏப்.15 முதல் ஒருமாத கம்ப்யூட்டர் மற்றும் இலவச டெலிகாலிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி, MS WORD, EXCEL, போட்டோஷாப், கோரல் டிரா பயிற்சிக்கு பிளஸ் 2 முடித்த 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். ஊக்கத் தொகை, மத்திய அரசின் சான்றிதழ் உண்டு. 93452 02324 எண்ணில் அழைக்கவும். SHARE செய்து உதவவும்.
நீலகிரி மாவட்டம் பரளியார் அருகே நீலகிரி மற்றும் கோவை மாவட்ட எல்லைகள் உள்ளன. இந்நிலையில் இங்குள்ளஅடர்ந்த வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இறந்து பல மாதங்கள் ஆகி முகம் மட்டும் தெரியும் நிலையில் உடம்பெல்லாம் மக்கிப்போன நிலையில் வெறும் எலும்புக்கூடு மட்டும் மிஞ்சி உள்ளது. எந்த மாவட்ட எல்லைக்குள் வரும் என்ற பிரச்சனையால் பிரேத பரிசோதனை செய்யாமல் எலும்புக்கூடு அவ்விடமே விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள, 10 அங்கன்வாடி பணியாளர்; 33 உதவியாளர் பணியிடத்துக்கான நேரடி நியமனம் நடக்கிறது. அங்கன்வாடி பணியிடங்களில் பணியாற்ற விரும்புவோர், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். வரும், 23ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இன்று (ஏப்ரல் 12) முதல் 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக <
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இன்று (ஏப்ரல் 12) முதல் 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக <
சிவகங்கையில் மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி இன்று மாவட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் கோவில்பட்டி, புதுக்கோட்டை, ராஜபாளையம், திருச்சி, நெய்வேலி, திருநெல்வேலி, தென்மண்டல காவல்துறை, காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டியில் முதல் 4 இடங்களை பெறும் அணிகளுக்கு முறையே ரூ 51,000, ரூ 31,000, ரூ.21,000, ரூ.11,000 என ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படுகிறது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.