Tamilnadu

News April 13, 2025

நினைத்தை நிறைவேற்றும் திருக்கோவிலூர் ஆலயம்

image

நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் திருக்கோவிலூர் ஸ்ரீ வீரட்டேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் நன்மை உண்டாகும். இதுவரை வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நினைத்த காரியத்தை செய்து முடிக்க முடியும். இந்த புத்தாண்டிற்கு தேவாரம் பாடப்பெற்ற திருக்கோவிலூர் சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

சங்கடங்கள் நீக்கும் சாரம் முருகன் கோயில்

image

புதுவையில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்று சாரம் முருகன் கோயில். தமிழ் கடவுளாக கருதப்படும் முருகனை, மற்ற நாட்களில் வழிபடுவதை விட தமிழ் புத்தாண்டில் வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

தமிழ் புத்தாண்டு- செம்மலை முருகன் கோயில் போங்க

image

செங்கல்பட்டு மாவட்டம் செம்மலையில் முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். SHARE பண்ணுங்க.

News April 13, 2025

தேர்தல் எனும் தேர் வடம் பிடிக்க ரெடி- நயினார் நாகேந்திரன்

image

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று விடுத்துள்ள பதிவு: தேர்தல் வெற்றி என்பது தேர்த் திருவிழா போல, ஊர் கூடி இழுக்க வேண்டிய உற்சாகத் திருவிழா. அனைவரின் ஒத்துழைப்புடன் வெற்றிக்கான தடம் பதிக்க, வடம் பிடிக்க நான் ரெடி. என் மீது நம்பிக்கை வைத்த மத்திய மாநிலத் தலைவர்களுக்கும், பேராதரவு நல்கி பெருமகிழ்ச்சி வெளிப்படுத்திய கட்சியின் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் என் நன்றி அறிதலை தெரிவிக்கிறேன்.

News April 13, 2025

திண்டுக்கல்: குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் பலி !

image

திண்டுக்கல் : சாணார்பட்டி ஒன்றியம் அஞ்சுகுளிபட்டி அருகே உள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்ற சோழகுளத்துபட்டியைச் சேர்ந்த பேபிஸ்ரீ (17), நாகசக்தி (12) ஆகிய 2 மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாணார்பட்டி காவல்துறையினர் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2025

குடும்ப ஐஸ்வர்யம் அருளும் திருத்தணி முருகர்

image

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகும். நாளை தமிழ் புத்தாண்டு அன்று முருகனை வணங்கினால் வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் கிட்டுமாம். உங்க நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

மாநில அளவில் 2ஆம் இடம் பெற்ற சேலம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த NMMS தேர்வை 44 தேர்வு மையங்களில் சுமார் 10,230 மாணவர்,மாணவிகள் கலந்து கொண்டு எழுதினர். இதனிடையே தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் சேலம் மாவட்டத்தில் 479 மாணவர்,மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வழங்கப்படும்.

News April 13, 2025

மீனம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் இளைஞர் பலி

image

புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை அருகே மீனம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் பொற்பனைகோட்டை சேர்ந்த மாரிமுத்து (23) இளைஞர் உயிரிழந்துள்ளார். 7 மேற்பட்டவர்கள் கந்தர்வகோட்டை அரசு மருந்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாரிமுத்துவின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

News April 13, 2025

தமிழ் புத்தாண்டு: தடைகள் நீக்கும் சிவசுப்பிரமணியர்

image

தருமபுரி, குமாரசாமி பேட்டையில் வீற்றிருக்கும் சிவசுப்பிரமணிய சுவாமி மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News April 13, 2025

மருதமலை முருகன் கோயில்!

image

கோவையில் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!