Tamilnadu

News May 7, 2025

ஈரோடு: குழந்தை பாக்கியம் தரும் கஸ்தூரி ரங்கர்

image

ஈரோடு மாவட்டம் நகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கஸ்தூரி ரங்கன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கஸ்தூரி ரங்கர் அனந்த சயன கோலத்தில் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், கோப குணம் மாறும், மன நிம்மதி உண்டாகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News May 7, 2025

கல்வராயன் மலை இந்தியாவுக்குள் வந்த வரலாறு தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15ல் நாடு சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட போதும் இயற்கை வனப்பு மிக்க கல்ராயன் மலைப்பகுதிகள் தனியாக தான் இருந்து வந்துள்ளது. ஜாகீர்தார்கள் என்ப்படும் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த இப்பகுதி நீண்ட முயற்சிக்கு பின்னர் 1976 ஆம் ஆண்டில்தான் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட்டது. 1996 ஆம் ஆண்டு முதல்தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

கடன் தீர்க்கும் மத்தியபுரீஸ்வரர்!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாசியில் மத்தியபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை தரிசனம் செய்தால், காசியை தரிசித்ததற்கு சமமாம். மேலும், நீண்ட நாள்களாக கடன் பிரச்னையால் அவதிப்படும் நபர்கள் இங்கு வந்து சுவாமிக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி வழிபட்டால் அப் பிரச்னை தீரும் என்கிறார்கள் பக்தர்கள். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News May 7, 2025

தோஷம் நீக்கும் சோமலிங்க சுவாமி!

image

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் சோமலிங்கசுவாமி கோயில் உள்ளது. பழனி முருகன் சிலையே உருவான இடம் இது தான் என்கிறது புராணம். நீண்ட நாட்கள் திருமணத் தடையை நீக்க வில்வ மாலை அணிவித்துபக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். மேலும், இந்தக் கோயிலில் வழிபட்டால் நவகிரக தோஷங்களும் தீரும் என்கிறார்கள். பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News May 7, 2025

நாகை: ரூ.49,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் <>www.unionbankofindia.co.in <<>>என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்!

News May 7, 2025

நாமக்கல்: கல்யாண வரம் தரும் அம்மன்

image

நாமக்கல் மாவட்டம் ஒருவந்தூர் அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக பிடாரி செல்லாண்டியம்மன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News May 7, 2025

பைபாஸில் கார் உருண்டு விபத்து

image

காரைக்குடி அருகே பாதரக்குடி – மதுரை பைபாஸ் சாலையில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை நேற்று மாலை தற்காலிகமாக சோதனை ஓட்டத்திற்காக திறந்து விடப்பட்டது. இதில் பயணித்த கார், நிலை தடுமாறி, உருண்டு விபத்துக்குள்ளானது. காரில் இருந்தவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து தொடர்பாக குன்றக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News May 7, 2025

மயிலாடுதுறை: ரூ.49,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள்<> www.unionbankofindia.co.in <<>>என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்!

News May 7, 2025

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய திருவிழா

image

✅மாங்கனி திருவிழா – ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும்
✅பேட்டராய சுவாமி தேர் திருவிழா – தேன்கனிக்கோட்டையில் ஆண்டுதோறும் நடைபெறும்
✅சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர் திருவிழா – மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்
✅சங்கல் தோப்பு தர்கா உரூஸ் திருவிழா – மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் திருவிழா
✅தினை திருவிழா – தினையின் முக்கியத்துவத்தை கொண்டு சேர்க்கும் விழா
ஊரின் பெருமைமிகு திருவிழாக்களை ஷேர் பண்ணுங்க மக்களே

News May 7, 2025

போதை பழக்கத்தில் இருந்து மீண்ட வாலிபர் தற்கொலை

image

அருமனை காவூர்கோணம் பகுதியைச் சேர்ந்த ஜீபின், பைக் ஒர்க் ஷாப் நடத்தி வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையாகி, அதில் இருந்து மீண்ட ஜீபின், நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஜீபின் பெற்றோர் அருமனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார், ஜீபின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இன்று வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!