India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தண்டுமாரியம்மன் கோயில் – உப்பிபாளையம். கோனியம்மன் கோயில் – கோவை. மாசாணியம்மன் கோயில் – ஆனைமலை. வனபத்ரகாளியம்மன் கோவில் – மேட்டுப்பாளையம். செல்லாண்டியம்மன் கோயில் – சிங்கநல்லூர். அங்காளம்மன் கோயில் – சூலூர். கொண்டத்துக்காளியம்மன் கோயில் – ஒத்தக்கால் மண்டபம். கரியகாளியம்மன் கோயில் – தாளக்கரை. சித்திரை மாதம் அம்மன் கோயில்களுக்கு செல்வதால் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அண்டாதாம். இதை SHARE பண்ணுங்க.
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 60 க்கும் மேற்பட்ட இயந்திர ஆபரேட்டர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் தேவை இல்லை மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <
ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் சேவை (டெலிகாலர்), ADMIN HR பணிகளுக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பட்டபடிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு <
மதுரை மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை நிர்வாகி காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். இங்கு <
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். பயிற்சி மற்றும் தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க
தமிழ் புத்தாண்டு தினத்தில் முருகனை தரிசிக்க விரும்பும் சேலம் பக்தர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் ▶️முத்துமலை முருகன் (ஏத்தாப்பூர்)
▶️காவடி பழனி ஆண்டவர் (சூரமங்கலம்)
▶️காளிப்பட்டி முருகன் (ஆட்டையாம்பட்டி)
▶️கந்தாஸ்ரமம் கோயில் (சேலம் மாநகர்)
▶️கொங்கணாபுரம் புது பழனி முருகன் கோயில்
▶️கஞ்சமலை கோயில் (இளம்பிள்ளை)
▶️செக்காரப்பட்டி பழனியாண்டவர் (ஓமலூர்). இதை ஷேர் செய்யுங்கள்.
அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு அதிகாரபூா்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பூா்த்தி செய்து அதற்கான சான்றிதழ்கள், புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு-சித்தோடு சாலையில் எஸ்விஎன் பள்ளி அருகே செயல்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தையோ 0424-2998632,94892 40485 ஆகிய எண்களை அணுகலாம்.
ஓடுகத்தூர் அடுத்த எடைத்தெரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் – செல்வி தம்பதி. இவர்களின் மகள் ஷாலினி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே செடியில் மறைந்திருந்த விஷப்பாம்பு ஒன்று மாணவியை கடித்தது. வலியால் துடித்த அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேப்பங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் நோக்கி செல்லும் தண்டவாளத்தில் பழுது ஏற்பட்டதால் விமான நிலையத்தின் நடை மேடை ஒன்றில் இருந்து மெட்ரோ ரயில் இயக்கப்படவில்லை. விம்கோ நகர் செல்லும் ரயிலும், விமான நிலையம் – சென்ட்ரல் நோக்கி செல்லும் ரயிலும் ஒரே நடை மேடையில் இருந்து புறப்படும் என அறிவிப்பு. மெட்ரோ ரயில் தாமதமாக இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் அவதி அடைந்தனர்
ஊட்டி ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 -25ஆம் ஆண்டு 24 வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டியல் பயிற்சி சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சிக்கு கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் வரும் 16ம் தேதி முதல் www.tncu.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் மே 6ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.