Tamilnadu

News August 7, 2025

கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்! வங்கியில் கை நிறைய சம்பளம்

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <>லிங்கில் <<>> வரும் ஆகஸ்ட் 21க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News August 7, 2025

திருப்பத்தூர்: கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு வருகிற ஆகஸ்ட் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து அறிந்துக்கொள்ளவும். தாலுகா வாரியாக காலி பணியிடங்கள்: ▶️திருப்பத்தூர் – 17, ▶️வாணியம்பாடி – 08, ▶️ஆம்பூர் – 01, ▶️நாட்றம்பள்ளி – 06. செம்ம வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 7, 2025

தருமபுரி: டிகிரி போதும்! வங்கியில் கை நிறைய சம்பளம்

image

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10277 கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 894 காலிப்பணியிடங்கள் உள்ளன. 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழ் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் இந்த <>லிங்கில் <<>> வரும் ஆகஸ்ட் 21க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News August 7, 2025

தேனி: இன்றே கடைசி APPLY பண்ண மறுந்துடாதீங்க!

image

தேனி வாசிகளே, இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.12,000 முதல் 15,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பங்களை சமர்ப்பியுங்க. இன்று (ஆகஸ்ட்.07) கடைசி தேதி விண்ணப்பிக்க மறுந்துடாதீங்க! SHARE பண்ணுங்க.

News August 7, 2025

சேலத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

சேலத்தில் நாளை(ஆக.8) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெறும் இடங்கள்: ♦️அதிகாரி பட்டி தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் அருகே♦️ இடங்கணசாலை நகராட்சி திருமண மண்டபம் இடங்கணசாலை♦️ கெங்கவல்லி குமரன் திருமண மஹால், கெங்கவல்லி ♦️வாழப்பாடி ஜெயமுருகன் திருமண மண்டபம், பேளூர் ♦️பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யா பெருமாள் திருமண மஹால், புத்திரகவுண்டம்பாளையம் ♦️ஆத்தூர் கோல்டன் திருமண மண்டபம், கொத்தம்பாடி

News August 7, 2025

நாகை: அப்ரண்டிஸ் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு முகாம்

image

நாகை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற ஆக.11-ந் தேதி காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் பல முன்னணி தொழிற் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஐடிஐ பயிற்சி முடித்த மாணவர்களை அப்ரண்டிஸ் (தொழிற் பழகுநர்) பயிற்சிக்கு தேர்வு செய்ய உள்ளன. எனவே ஐடிஐ பயிற்சி முடித்த மாணவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெறுமாறு ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 7, 2025

பனாரஸ் ரயில் இனி புதுக்கோட்டையில் நின்று செல்லும்

image

ராமேஸ்வரம் – பனாரஸ் வாராந்திர அதிவேக விரைவு ரயில் இனி செவ்வாய்க்கிழமை தோறும் புதுகை ரயில் நிலையத்தில் இரண்டு நிமிடம் (அதிகாலை 3:33 மணிக்கு வந்து 3:35 மணிக்கு புறப்படும்) நின்று செல்லும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், காரைக்குடிக்கு 2:58க்கு வந்து 3 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 7, 2025

நாமக்கலில் முட்டை விலை உயர்வு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (07.08.2025) முட்டை விலை சிறிய அளவில் உயர்வு கண்டுள்ளது. ஒரு முட்டைக்கு ₹4.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 100 முப்படைகளுக்கான விலை ₹455 ஆக உள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது விலையில் சுமார் 8% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் கோழி பண்ணை உரிமையாளர்களுக்கு நல்வாழ்வை ஏற்படுத்தும் நிலையில், வியாபாரிகளும் விவசாயிகளும் சந்தோஷம் தெரிவித்துள்ளனர்.

News August 7, 2025

புதுகையில் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

image

புதுகை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வரும் 9ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை, வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில், பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு, பெயர் சேர்த்தல், நீக்கம், புதிய அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள், வழங்கப்பட உள்ளன. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 7, 2025

திருப்பூரில் தேடப்பட்டு வந்த நபர் என்கவுண்டரில் பலி

image

குடிமங்கலத்தில் ssi சண்முகவேல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் மணிகண்டனை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்ற போது, சரவணக்குமார் என்ற உதவி ஆய்வாளரை வெட்டி விட்டு தப்ப முயன்றபோது, போலீசார் சுட்டதில் சம்பவயிடத்திலேயே மணிகண்டன் பலியானார். உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளனர்.

error: Content is protected !!