Tamilnadu

News May 7, 2025

கடலூர்: மீனவர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் வரும் 14.5.2025 அன்று மீன்வளத்துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால் மீனவர்கள் தங்காள் படகுகளுக்கு பச்சை வர்ணம் பூசி, படகின் பதிவு எண்ணை தெளிவாக எழுதி ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்த வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தப்படாத மீன்பிடி விசைப்படகுகளுக்கான மானியம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News May 7, 2025

செல்வம் பெருக இந்த கோயில் மண் எடுத்துச் செல்லுங்க

image

காயாமொழி அருகே குதிரைமொழி-தேரிகுடியிருப்பு கிராமத்தில் உள்ள கற்குவேல் அய்யனார் கோயிலுக்கு, விடுமுறை நாட்களில் ஆன்மீகப் பயணமாக பக்தர்கள் வருகை தருகிறார்கள். கார்த்திகை மாதம் இக்கோயிலில் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழாவின்போது கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் புனித மண் எடுத்து மஞ்சள் துணியில் கட்டி, வீடு, கடைகளில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதை எல்லோருக்கும் *SHARE* பண்ணுங்க.

News May 7, 2025

நாகை: தண்டவாளத்தில் பெண் சடலம் மீட்பு

image

நாகையிலிருந்து வேளாங்கண்ணி பிரியும் தண்டவாளம் ஆர்ச் தெருவில் உள்ள தண்டவாளத்தில், இன்று 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். உடலை கைப்பற்றிய வேளாங்கண்ணி ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News May 7, 2025

திருச்சி எஸ்.பி எச்சரிக்கை

image

திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வரத்தினம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், சமயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட நபரின் டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இதுபோல பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என அவர் எச்சரித்துள்ளார்.

News May 7, 2025

செல்வம் பெருக வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு *SHARE* செய்யுங்கள்.

News May 7, 2025

தேனி : செல்வம் செழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சயதிருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News May 7, 2025

செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை, துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்…

News May 7, 2025

செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை, துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்..

News May 7, 2025

செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி (அ) பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை, துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்…

News May 7, 2025

செல்வம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை வழிபாடு

image

அட்சய திருதியை அன்று செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியை பூஜை செய்வது சிறப்பு. இதனால் செல்வம் பெருகும், லட்சுமி கடாட்சம் உண்டாகும். இந்த நல்ல நாளில் மாலை வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு, அருகில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிகளுக்கு சென்று தாமரை மற்றும் துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதை உங்கள் அன்பானவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!