India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதில் மதுரை தெற்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை மதுரை தெற்கில் அதிமுக போட்டியிட்ட நிலையில் தற்போது பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்து என்ன?

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார். அதில் மதுரை தெற்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை மதுரை தெற்கில் அதிமுக போட்டியிட்ட நிலையில் தற்போது பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்து என்ன?

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார் அதில் கோவை வடக்கு தொகுதியில் பாஜக போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் வெளியிட்டார் அதில் கோவை வடக்கு தொகுதியில் பாஜக போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்தார். அதில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் தொகுதியில் பாஜக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து சாத்தூர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறாரா? என கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்தார். அதில் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் தொகுதியில் பாஜக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து சாத்தூர் தொகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறாரா? என கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.இந்தநிலையில் இன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் சேலம் மேற்கு மற்றும் சேலம் வடக்கு ஆகிய தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன மக்களே?

திண்டுக்கல் புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட கலைஞர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லியில் ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அது அமித் ஷாவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. இந்திய அளவில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

திண்டுக்கல் புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட கலைஞர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லியில் ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அது அமித் ஷாவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. இந்திய அளவில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

திண்டுக்கல் புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுபநிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட கலைஞர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லியில் ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழ்நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அது அமித் ஷாவாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி. இந்திய அளவில் பாஜக ஆளும் மாநிலங்களில் தான் அதிகமான பாலியல் குற்றங்கள் நடப்பதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.