Tamilnadu

News May 7, 2025

புதுவை: போக்சோ வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது

image

புதுவை முத்தியால்பேட்டையை சோ்ந்த பூவரசனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவா் அதே பகுதியைச் சோ்ந்த கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணுடன் பழகி வந்தாா். அந்தப் பெண்ணின் மகளான 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் தலைமறைவாக இருந்தவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனா். இந்நிலையில் நேற்று பூவரசனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 7, 2025

புதுவை: போக்சோ வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது

image

புதுவை முத்தியால்பேட்டையை சோ்ந்த பூவரசனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இவா் அதே பகுதியைச் சோ்ந்த கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணுடன் பழகி வந்தாா். அந்தப் பெண்ணின் மகளான 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் தலைமறைவாக இருந்தவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனா். இந்நிலையில் நேற்று பூவரசனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 7, 2025

பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், வாலிபர் கைது

image

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு மூலம் நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, மிரட்டல் விடுத்த ராமநாயக்கன் குளம் தெருவை சேர்ந்த கணேஷ்குமார்(33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

News May 7, 2025

பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், வாலிபர் கைது

image

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு மூலம் நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, மிரட்டல் விடுத்த ராமநாயக்கன் குளம் தெருவை சேர்ந்த கணேஷ்குமார்(33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

News May 7, 2025

வேலூரில் இன்று கிராம சபை கூட்டம்

image

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் இன்று (மே-1) காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்னும் சற்று நேரத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

வேலூரில் இன்று கிராம சபை கூட்டம்

image

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் இன்று (மே-1) காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டும் என அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்னும் சற்று நேரத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

ராசிபுரம் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

ராசிபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (28). இவர் கடந்த 2020ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மங்களபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அசோக்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் அசோக் குமார் அடைக்கப்பட்டார்.

News May 7, 2025

ராசிபுரம் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

ராசிபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (28). இவர் கடந்த 2020ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக மங்களபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அசோக்குமாருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, கோவை மத்திய சிறையில் அசோக் குமார் அடைக்கப்பட்டார்.

News May 7, 2025

சித்திரைத் திருவிழா போக்குவரத்து மாற்றம்

image

மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்வான அம்மன் சுவாமி பாவக்காய் மண்டபம் சென்று கோயில் திரும்பும் நிகழ்வுக்காக மே.2ல் தெற்காவ மூலவீதி தொட்டியன் கிணற்றுச் சந்து சந்திப்பு முதல் ஜடாமுனி கோவில் சந்திப்பு வரை வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் போது அவனியாபுரத்தில் இருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. ஜீவா நகர் வழியாக செல்லலாம்.

News May 7, 2025

சித்திரைத் திருவிழா போக்குவரத்து மாற்றம்

image

மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்வான அம்மன் சுவாமி பாவக்காய் மண்டபம் சென்று கோயில் திரும்பும் நிகழ்வுக்காக மே.2ல் தெற்காவ மூலவீதி தொட்டியன் கிணற்றுச் சந்து சந்திப்பு முதல் ஜடாமுனி கோவில் சந்திப்பு வரை வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் போது அவனியாபுரத்தில் இருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள ஜெயவிலாஸ் சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. ஜீவா நகர் வழியாக செல்லலாம்.

error: Content is protected !!