India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை- 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர்- 103
▶ பெண்கள் பாதுகாப்பு- 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை- 1072
▶ சாலை விபத்து அவசர சேவை- 1073
▶ பேரிடர் கால உதவி- 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு- 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு- 1930
▶ மின்சாரத்துறை- 1912
பதிவு செய்துக்கொண்டு மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
திருப்பத்தூர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை- 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர்- 103
▶ பெண்கள் பாதுகாப்பு- 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை- 1072
▶ சாலை விபத்து அவசர சேவை- 1073
▶ பேரிடர் கால உதவி- 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு- 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு- 1930
▶ மின்சாரத்துறை- 1912
பதிவு செய்துக்கொண்டு மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
காப்பீட்டு பிரீமியத்திற்கு ஜிஎஸ்டியை ரத்து செய்வதற்கு நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ்-க்கு அகில இந்திய காப்பீடு ஊழியர் சங்கம் சார்பாக இன்று மன்னார்குடியில் அவரது இல்லத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சேதுராமன், பாஸ்கரன், சுந்நரராஜகோபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காட்டுமன்னார் கோயில் பேரூராட்சி அண்ணாநகர் பகுதியில் ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு நியாய விலை கடை கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த மருதூர் வடக்கு கிராமத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பாலில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளதாகக் கூறி திருப்பி அனுப்பிய பாலை சாலையில் ஊற்றி ஆவின் நிர்வாகத்திற்குப் பால் உற்பத்தியளார்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதனால் மருதூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி – உடுமலை சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்குச் சொந்தமான அடக்கவிடத்தில், ஒரே நாளில் 20 குழிகள் தோண்டப்பட்டதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், “செடி, கொடிகளை அகற்ற ஜேசிபி வாகனம் வந்தது. அவர்கள் விரைவாக வேலையை முடித்ததால், வாடகை வீணாக போகிறதே என்று குழிகளை தோண்டினோம்,” என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழிகள் மூடப்பட்டது.
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், நெப்புகை ஊராட்சி, உரியம்பட்டியில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்காக இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். உடன் ஊராட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
நீலகிரி மக்களே வனவிலங்குகளால் உயிர் மற்றும் பொருட் சேதத்திற்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.▶️உயிர் இழப்பு-நிரந்தர ஊனம்: ₹10 லட்சம், கடுமையான காயம்: ₹2 லட்சம், சிறிய காயம் ₹25000.▶️முற்றிலும் சேதமான ஓட்டு வீடுக்கு ₹35000,கூரை வீடுக்கு ₹10000, பயிர் சேதம் ஏக்கருக்கு ₹25000.▶️ இதை பெற அருகேயுள்ள வன அலுவகத்தையும்&1800 425 4409, 044-24323783 இந்த உதவி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதை ஷேர் செய்யுங்க.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை திமுக மேற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுந்தர் சந்தித்து புத்தகம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் திமுக மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.